முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 281

 பக்கத்து வீட்டு பெண்ணை கொன்று அவரது இதயத்தை சமைத்து பரிமாறிய சம்பவம் கிடு நடுக்கம் !





பக்கத்து வீட்டு பெண்ணை கொன்று அவரது இதயத்தை சமைத்து பரிமாறிய சம்பவம் அமெரிக்காவையே கிடு நடுங்க வைத்துள்ளது. அமெரிக்காவில் ஒக்லஹோமா மாகானத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது பக்கத்து வீட்டு பெண்ணை கொன்று, அவரது இதயத்தை சமைத்து. உருளைக் கிழங்குடன் சேர்ந்து தனது குடும்பத்தினருக்கு உணவாக வழங்கியுள்ளார். இதுமட்டுமல்லாமல், பின்னர் தனது குடும்பத்தினரையும் கத்தியால் குத்தியுள்ளார்.

 

இதுகுறித்து நீதிமன்றத்திடம் விசாரணை அதிகாரி சமர்ப்பித்துள்ள அறிக்கையில், லாரன்ஸ் பால் ஆண்டர்சன் என்பவர் தனது பக்கத்து வீட்டு பெண்ணான ஆண்ட்ரியா லின் என்பவரை அவரது வீட்டில் வைத்தே கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


ஓக்லஹோமா நகரத்தில் இருந்து 40 மைல் தொலைவில் இருக்கும் சிக்கஷா என்ற இடத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆண்ட்ரியாவை கொலை செய்தது மட்டுமல்லாமல் அவரது இதயத்தை வெட்டி எடுத்து தனது உறவினர் வீட்டுக்கு எடுத்து வந்து அதை சமைத்து உருளைக்கிழங்குடன் பரிமாறியுள்ளார்.


இதுமட்டுமல்லாமல், ஆண்டர்சன் தனது மாமன், மாமனின் பேத்தியான 4 வயது சிறுமி, அத்தை ஆகியோரையும் கத்தியால் குத்தியுள்ளார். அதிஷ்டவசமாக மூவரும் உயிர் பிழைத்துவிட்டனர். இதைத்தொடர்ந்து ஆண்டர்சனை போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் மட்டுமே இப்படியான சைக்கோக்களை பார்க்க முடியும்.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?