முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 242

 பிரியா பவானி சங்கரை இடுப்புடன் கட்டித் தூக்கிய ஹரிஷ் கல்யாண்.. வைரலாகும் ரொமான்டிக் புகைப்படம்





தற்போதைக்கு தமிழ் சினிமாவில் கைவசம் அதிக படங்கள் வைத்திருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் பிரியா பவானி சங்கர். இவரது நடிப்பில் மட்டுமே கிட்டத்தட்ட 10 படங்கள் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த வகையில் ஹரிஷ் கல்யாணுடன் ஒரு படத்தில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் ரொமான்டிக் ஹீரோவாக ஹீரோயின்களின் உதடுகளை கடித்துக் கொண்டிருக்கும் ஹரிஷ் கல்யாண் அடுத்ததாக ஓ மணப்பெண்ணே எனும் படத்தில் நடித்துள்ளார்.


தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த பெல்லி சூபுளு என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ளது ஓ மணப்பெண்ணே திரைப்படம். காதலர் தினத்தை முன்னிட்டு ஓ மணப்பெண்ணே படக்குழுவினர் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.


அதில் பிரியா பவானி சங்கரை இடுப்புடன் சேர்த்து கட்டி அணைத்து தூக்கிய ஹரிஷ் கல்யாண் புகைப்படம் இணையதளங்களில் செம வைரல் ஆகியுள்ளது. ஹரிஷ் கல்யாண் நடித்த முந்தைய படங்களில் ஹீரோயின்களுடன் எப்படி ரொமான்ஸ் செய்வார் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.


உதட்டைக் அடிப்பது, கட்டி உருளுவது என அவரின் ரொமான்ஸ் வேற லெவலில் இருக்கும். அதேபோல் பிரியா பவானி சங்கரையும் பதம் பார்த்து விட்டாரா என்கிறார்கள் கோலிவுட் வாசிகள். கோலிவுட் வாசிகளை விட ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் இருக்கின்றனர்.


காரணம் பிரியா பவானி சங்கருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் பிரியா பவானி சங்கர் தன்னுடைய படங்களில் நெருக்கமாக ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து வருகிறார். இருந்தாலும் இந்த படத்தின் புகைப்படத்தை பார்க்கும் போது ஹரிஷ் கல்யாண் பிரியா பவானி சங்கரையும் விட்டு வைக்கவில்லையா என சோகத்தில் மூழ்கியுள்ளது பிரியா ஆர்மி.




கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?