முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 211

 சிறுவர்களை வைத்து ஆபசப் படம் தயாரித்த கனடா தமிழன் மணிமாறன் கைது செய்யப்பட்டது எப்படி ?



கனடா நாட்டில் உள்ள விட்பி என்னும் பகுதியில் வசித்து வந்த தமிழரான கார்த்திக் மணிமாறனை பொலிசார் அதிகாலை தடாலடியாக கைதுசெய்துள்ளார்கள் என அதிர்வு இணையம் அறிகிறது. ஸ்னப்- சட்டில் கடந்த அக்டோபர் மாதம் முதல் பல்வேறு கணக்குகளை பாவித்து சிறுவர்களின் ஆபாசப் படங்களை இவர் தரவேற்றம் செய்து வந்துள்ளார். சிறுவர்கள், சிறுமியர்களை இவர் எவ்வாறு அணுகி அவர்களின் நிர்வாண புகைப்படங்களை பெற்றுக் கொண்டார் என்பது இன்று வரை கண்டு பிடிக்கப்படவே இல்லை என்பது ஒரு புறம் இருக்க.

பலரது புகைப்படங்கள் இவர் வசம் இருந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் முதல் கார்த்திக்கை கனடா பொலிசார் வலை வீசி தேடி வந்த நிலையில். அவர் ஒரு வீட்டில் இருப்பதைஐ ஐ.பி இலக்கம் மூலம் அறிந்த பொலிசார் விரைந்து சென்று அவரை கைதுசெய்துள்ளார்கள் என்று மேலும் அறியப்படுகிறது.

கார்த்திக் மணிமாறனால் பல சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்றும். அவர்கள் தயக்கம் இன்றி முன் வந்து தகவல்களை வழங்க வேண்டும் என்றும் பொலிசார் தற்போது கோரிக்கை விடுத்துள்ளார்கள். சிறுவர் ஆபாசங்களை வைத்திருத்தல், சிறுவர் ஆபாசத்தை அணுகுவது மற்றும் சிறுவர் ஆபாசத்தை விநியோகித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் மணிமாறன் மீது சுமத்தப்பட்டுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?