முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 235

 40 வயதிலும் திருமணம் செய்யாமல் முரண்டு பிடிக்கும் 6 தமிழ் நடிகைகள்.. இவங்க சொல்ற காரணம் எதுவும் நம்புற மாதிரி இல்லையே




தற்போதெல்லாம் கோலிவுட்டில் நடிகர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கபடுகிறதோ அதே அளவிற்கான முக்கியத்துவம் நடிகைகளுக்கும் கொடுக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக சில நடிகைகள் பெண்ணிய  மைய திரைப்படங்களிலும் நடித்து அதில் வெற்றி வாகையும் சூடுகின்றனர். இதனால் பெரும்பாலான நடிகைகள் தங்களது திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே  இருக்கின்றனர்.

 

ஏற்கனவே 30- 40 வயதில் திரிஷா, நயன்தாரா, அனுஷ்கா,  தமன்னா  போன்ற சில நடிகைகள் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கின்றனர். இந்த நிலையில் 40 வயதிற்கு மேற்பட்ட நடிகைகள் சிலரும் இன்று வரை திருமணம் செய்யாமல்  இருக்கின்றனராம். இது பற்றிய தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


அதாவது தமிழ் சினிமாவில் 90 களில் கலக்கிய சில நடிகைகள் திருமணத்தை காரணங்கள் பல சொல்லி தட்டிக் கழித்துவிட்டனராம். அந்த வகையில் இதுவரை திருமணம் செய்து கொள்ளாத நடிகைகளின் லிஸ்ட் இணையத்தில் வெளியாகியுள்ளது.


கௌசல்யா: நடிகை கௌசல்யா பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக தளபதி விஜயுடன் இணைந்து நிறைய படங்கள் நடித்துள்ளார். இவருக்கு 40 வயது ஆகியும் இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். காரணம் கேட்டால் சினிமா துறையில் ஏதாவது சாதித்துவிட்டு தான் திருமணம் செய்வேன் என்கிறாராம்.


நக்மா: 90களில் ரஜினி, பிரபுதேவா, சரத்குமார், கார்த்திக் ஆகியோருடன் இணைந்து பல ஹிட் படங்களை கொடுத்தவர் நக்மா. இவரும் இந்திய கிரிக்கெட் வீரரான சவுரவ் கங்குலியும் காதலித்தனராம். ஏதோ ஒரு காரணத்திற்காக நக்மாவுடன் இருந்த உறவை கங்குலி பிரேக்கப் செய்ய, பிறகு நக்மா சரத்குமாருடன் நெருங்கி பழக ஆரம்பித்தாராம். ஆனால் சரத் குமாருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்ததால், நக்மா சரத்குமார் உறவு பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதன் பிறகு நக்மா திருமணம் செய்துகொள்ளவில்லை.


கிரண்: சீயான் விக்ரமுடன் இணைந்து கிரண் நடித்த ஜெமினி திரைப்படம் இன்றுவரை தமிழ் ரசிகர்களால் மறக்கமுடியாத படமாக உள்ளது. இதனைத் தொடர்ந்து கிரன் பல படங்களில் நடித்துள்ளார். தனக்கு ஏற்ற ஒரு வாழ்க்கை துணை கிடைக்காததால் இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறாராம் கிரண்.


தபு: 50 வயதான தபு தமிழில் சில படங்களில் தோன்றினாலும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டார். என்ன காரணமோ தெரியல இன்னும் தபு திருமணம் செய்யாமல் இருக்கிறார்.


சோபனா: பரத நாட்டியக் கலைஞரும் நடிகையுமான சோபனா  50 வயதிற்கு மேல் ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.


ஸ்ருதி ராஜ்: தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் கதாநாயகியாக அறிமுகமாகி, பிறகு அதை விட்டு முழுவதும் விலகி சீரியலில் நடிக்க வந்தவர் தான் ஸ்ருதிராஜ். இவர் ஆபீஸ், தென்றல், அழகி போன்ற தொடர்களில் கதாநாயகியாக நடித்து  தமிழ் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார். 40 வயதான ஸ்ருதி இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கான காரணம் எது என்று தெரியவில்லை.









கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?