பெரும் அளவில் உருவெடுக்கும் P2P போராட்டம்: முஸ்லீம்கள் மலையக மக்களும் திரண்டனர
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான உரிமைப் போராட்டத்துக்கு மலையக மக்கள் முன்னணியும் முழு ஆதரவை வழங்குவதாக முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதனால் மக்கள் வெள்ளம் அலை மோத ஆரம்பித்துள்ள அதேவேளை, முஸ்லீம்களும் இதில் பெரும் அளவில் கலந்து கொள்வதனால், போராட்டம் மேலும் வலுப்பெற்றுள்ளதாக அறியப்படுகிறது.
பல வருடங்களுக்கு பின்னர் இலங்கைத் தீவில் உள்ள, சகல சிறுபாண்மை இனத்தவர்களும் ஒன்றாக கலந்து கொள்ளும் ஒரு போராட்டமாக உருப்பெற்றுள்ளது பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான ஆர்பாட்ட பேரணி.
கருத்துகள்