முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 280

 படுமோசமான கவர்ச்சியில் நீண்ட நாள் கழித்து வந்த எமி ஜாக்சன்.. சூடு தாங்காமல் அலறும் இணையதளம்






வெளிநாட்டு இறக்குமதி ஆக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர், எமி ஜாக்சன். மதராசப்பட்டினம் படத்தின் மூலம் அறிமுகமான இவரை, தமிழ் சினிமா சிவப்பு கம்பளம் விரித்து அணைத்துக் கொண்டது.



 

திறமையான நடிப்பும், தாராளமான கவர்ச்சியும் இவரை தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நாயகியாக வலம் வர வைத்தது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஷங்கரின் ஃபேவரிட் ஹீரோயின் ஆக மாறினார். அதன்பிறகு இவரது காட்டில் அடைமழை வெளுத்து வாங்கியது.


இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், விக்ரம் ஆகியோருடனும் ஜோடி போட்டுள்ளார். தமிழுக்கு வரும் ஹீரோயின்களை தெலுங்கு சினிமாக்காரர்கள் அள்ளிக்கொண்டு போவது எப்போதும் நடக்கிற ஒன்றுதான். தெலுங்கு சினிமாவிலும் இவர் கொடி கட்டி பறந்தார்.


இந்நிலையில் ஊரடங்கு போடப்பட்டதால் பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறினார். மேலும் தன்னுடைய காதலருடன் சேர்ந்து லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தார் எமி ஜாக்சன்.  இதன் காரணமாக சமீபத்தில் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். பிறகு ஜிம்முக்கு சென்று தனது உடல் எடையை மீண்டும் பழையபடி மாற்றி சினிமாவில் திரும்பவும் களமிறங்க உள்ளாராம்.


இதற்கு ஆரம்ப கட்டமாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். வெளிநாட்டு ஹீரோயின் அல்லவா, அதுதான் கவர்ச்சி கண்ணா பின்னாவென்று இருக்கிறது என ரசிகர்கள் கமெண்ட்டுகளை அள்ளித் தெளித்து வருகின்றனர்.





 


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?