மன்னாரில் கொதித்துப்போன கிறிஸ்தவ மக்கள்; அடுத்தவன் மனைவிக்கு அந்தரங்க புகைப்படங்களை அனுப்பிய பங்குத்தந்தை!
இன்று மன்னாரில் பங்குத்தந்தைகள், மத குருவாக இல்லாமல், ஒரு ரௌடி மாதிரி, பொம்புளைப்பொறுக்கியாக செயற்படுகிறார்கள்.
ஒரே மது குடித்தல், அடுத்தவன் மனைவியுடன் போவது, குழந்தைகளை துஸ்பிரயோகம் செய்வது போன்ற பல செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.
அதற்காக அனைத்து பங்குத்தந்தைகளும் அப்படித்தான் என சொல்ல முடியாது, உண்மையிலேயே மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் விக்டர் சோசை அவர்களின் தலைமையில் ஒரு குழு இருக்கிறது, அவர்களில் ஒருவர்தான் இந்த மன்னார் பாதிரியார் நியுட்டன், இவரை நம்பி வழிபாடுகளில் கலந்து கொள்ள முடியுமா? இவர் ஒரு யுவதிக்கு அனுப்பிய வீடியோ, மற்றும் படங்கள், வெளியாகியிருக்கின்றன, இதற்கு பிறகும் இவர் ஒரு பாதிரியாராக இருக்க தகுதிவாய்ந்தவரா?
கிறிஸ்தவ மக்களே பங்குத்தந்தைகளுக்கு வக்காளத்து வாங்குகிறோமென வெளிக்கிட்டு, உங்கள் பிள்ளைகளின் கற்பையும் விக்டர் சோசைக்கும் அவரது குழுவிற்கும் தானம் பண்ணிடாதீர்கள்.
கருத்துகள்