முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 286

 பிரிட்டன் கடலில் களவாக நுளைந்த ரஷ்ய நீர்மூழ்கி நாசகாரி- திடீரென கண்டு பிடித்ததால் பதற்றம் !





பிரித்தானியாவின் வடக்கு கடல் கரையில், ரோந்தில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த கடல்படை கப்பலான HMஸ் மேர்சிக்கு திடீர் அதிர்ச்சி ஒன்று தோன்றியது. சில நூறு மீட்டர் தொலைவில் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் செல்வதை அவர்கள் திடீரென அவதானித்தார்கள். மேலும் சொல்லப் போனால் சோனார் கருவிகள் கூட குறித்த நீர்மூழ்கியைக் காட்டவில்லை. இன் நிலையில் இது தமது நாட்டுக் கப்பலா இல்லை வேறு நாட்டுக் கப்பலா என்ற குழப்பம் தோன்றியது.

 

ஆனால் சடுதியாக அது ரஷ்ய நாசகாரி நீர்மூழ்கிக் கப்பல் என்று பிரித்தானிய கடல்படையினர் அறிந்து கொண்டார்கள். மேலும் சொல்லப் போனால் அது முற்று முழுதாக பிரித்தானிய கடல் எல்லைக்குள் சென்று கொண்டு இருந்துள்ளது. இதனால் அலேட் ஆன கடல்படையினர் அதன் அருகே சென்று அங்கிருந்து சர்வதேச கடல் எல்லைக்கு செல்லுமாறு கட்டளை பிறப்பித்தார்கள். இதனை அடுத்தே குறித்த ரஷ்ய நாசகாரி கப்பல் அங்கிருந்து விலகிச் சென்றுள்ளது என்று பிரித்தானிய கடல்படையினர் அறிவித்துள்ளார்கள்.



கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?