முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 285

 கல்யாணம் பண்ணிக்கலாம் என 80 லட்சம் வாங்கிக் கொண்டு இளம் பெண்ணை ஏமாற்றிய ஆர்யா.. அதிர்ச்சியில் சாயிஷா!





ஆர்யா காதல் விவகாரங்களில் சிக்கி கொள்வது ஒன்றும் புதிதல்ல. தன்னுடைய ஆரம்பகால கட்டத்திலிருந்து தன்னுடன் நடித்த பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார். ஏன் சமீபத்தில் கூட கலர் தொலைக்காட்சியில் 16 பெண்களுடன் ஜெக ஜோதியாக ஒரு நிகழ்ச்சியில் வலம் வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



 

ஆனால் அதன் பிறகு அஜினிகாந்த் படத்தில் நடித்த போது நடிகை சாயிஷா மீது காதல் ஏற்பட்டு அதை அவரது தாயாரிடம் கூறி அவசர அவசரமாக திருமணமும் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவரது வாழ்க்கையிலும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாக சென்று கொண்டிருந்தது.


சாதாரண நடிகர்கள் குடும்பத்தில் கூட இவ்வளவு பிரச்சனை வரும்போது பிளேபாய் நடிகரான ஆர்யா வீட்டில் இன்னும் பிரச்சனை வரவில்லையே என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நேரத்தில் கடல்கடந்து அதிரடியாக வந்துள்ளது ஆர்யா ஏமாற்றிய கதை.


ஆர்யா ஜெர்மனியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் 80 லட்சம் வரை பணம் வாங்கிக் கொண்டு திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டாராம். இந்த செய்தி தான் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் அந்தப் பெண் சும்மா ஒன்றும் புகார் செய்யவில்லை. அதற்கான ஆதாரங்களை புட்டுப்புட்டு வைத்துள்ளார். மேலும் ஆர்யாவுடன் சேர்ந்து கொண்டு ஆர்யாவின் தாயாரும் அந்த பெண்ணை ஏமாற்றியதாக குற்றம் சாட்டியுள்ளார்.


இதன் காரணமாக தற்போது ஆர்யா மற்றும் சாயிஷா இடையே சின்ன சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இருந்தாலும் ஆர்யா விவரமானவராச்சே, இதற்கும் ஏதாவது ஒரு கதை வைத்திருப்பார் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.




கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?