ஐ'நாவில் இலங்கையைக் காப்பாற்றுங்கள் மோடிக்கு ராஜபக்ச அவசரக்கடிதம்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46 ஆவது கூட்டத் தொடர் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில் அந்த அமர்வில் இந்தியா எமக்காக ஆதரவு வழங்க வேண்டும் என இந்தியா பிரதமர் நரேந்திர மோடியிடம் இலங்கை அரசு கோரியுள்ளது.
குறித்த கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக பிரிட்டன் தலைமையிலான சில நாடுகள் கூட்டாக இணைந்து ஒரு புதிய பேரணை ஒன்றை கொண்டுவரலாம் என இலக்கை அச்சப்படுவதாகத் தெரிகின்றது.
இந்த நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் மொன்றினை எழுதி யுள்ளதாக அரசாங்கத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சாதாரண விடையம் என கருதாமல் இந்தியாவில் உள்ள புத்தி கூர்மையான தமிழர்கள் அதைவிட நாடுகடந்த மந்திரிமார்கள் அனைவரும் தமிழர் பக்கம் இந்தியா நிக்குமா? என்பதை உறிதிப்படுத்துவது அல்லது ஆதரவு தருமாறு கோருவது பொருத்தமாக இருக்கும் என கருதுகின்றேன்.
கருத்துகள்