கணவன் விட்டுப்பிரிந்த ஆத்திரம் மனைவிக்கு அடித்த ஜாக்பொட் பரிசு
தனது நெருங்கிய தோழியுடன் கணவன் கைவிட்டு சென்ற கடும் கோபத்தில் அதிஷ்ட இலாப சீட்டிழுப்பை வாங்கிய பெண்ணுக்கு பெருந்தொகை பணம் கிடைத்து அவரது கோபத்தை தணிய வைத்துள்ளதுடன் பணமின்றி பொருளாதார ரீதியாக பெரும் கஷ்டத்தில் இருந்த அவருக்கு பெரும் ஆறுதலையும் அளித்துள்ளது.
கொலம்பியாவின் பாரன்குவிலா பகுதியை சேர்ந்த பெயர் குறிப்பிடாத பெண்ணுக்கே இந்த அதிஷ்டம் அடித்துள்ளது.
இக்கட்டான சூழலில் அடித்த அதிஷ்டம்
கணவன் விட்டுப்பிரிந்த ஆத்திரம் மனைவிக்கு அடித்த ஜாக்பொட் பரிசு | Husband S Separation Anger Is A Jackpot Prize Wife
கணவன் விட்டு பிரிந்த நிலையில் இக்கட்டான சூழலில் தங்கியிருந்த வீட்டையும் இழக்க நேர்ந்துள்ளது.இந்த நிலையில் இரண்டு அதிஷ்ட இலாப சீட்டை வாங்கிய அவர் இரண்டில் இருந்தும் சுமார் 268,000 பவுண்டுகளை பரிசாக வென்றுள்ளார்.
இந்த கொண்டாட்டத்தின் நடுவே, தமது முன்னாள் கணவன் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்தியதாகவும், எனினும் அவரின் வாழ்த்துகளுக்கு நன்றியை மட்டும் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கணவர் கைவிட்டு சென்ற ஓராண்டு நிறைவு
கணவன் விட்டுப்பிரிந்த ஆத்திரம் மனைவிக்கு அடித்த ஜாக்பொட் பரிசு | Husband S Separation Anger Is A Jackpot Prize Wife
அதிஷ்ட இலாபத்தில் பெருந்தொகை வென்றுள்ள நிலையில்,கல்வி கட்டணங்களை செலுத்த முடியாத சூழலில் இருந்த மகள் தற்போது பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து கற்கும் வாய்ப்பும் அமைந்துள்ளது.
ஜனவரி 17ம் திகதி சீட்டை வாங்கிய அந்த நாள், தற்செயலாக தமது கணவர் கைவிட்டு சென்றதன் ஓராண்டு நிறைவு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சராசரியாக மாதம் 800 பவுண்டுகள் ஊதியமாக பெறும் மக்கள் வசிக்கும் தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், குறித்த பெண்ணுக்கு கிடைத்த பரிசுத் தொகையானது மிகப்பெரிய ஜாக்பொட் என கூறப்படுகிறது.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்