முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 453 இதற்குப் பின்னால் சிங்களப் புலநாய்வாளர்கள்

புலம்பெயர் நாடொன்றில் வசிப்பவர் என்னை கொல்ல முயல்கிறார்!! இலங்கையில் முறைப்பாடு!!
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற ஒருவர் இலங்கையில் வசித்துவருகின்ற தன்னை கொலைசெய்ய முயற்சிப்பதாக, சிறிலங்காவின் அரசதலைவரிடம் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு காதான்குடியில் வசித்துவருகின்ற நபர் ஒருவரே அந்த முறைப்பாட்டை சிறிலங்காவின் அரசதலைவரிடமும், பொலிஸ்மா அதிபரிடமும் தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது. முன்னர் ஆயுதக் குழு ஒன்றில் செயலாற்றிவந்த ஒரு நபர் தற்பொழுது பிரித்தானியாவில் வசித்து வருவதாகவும், பிரித்தானியாவில் இருந்து தன்னை கொலைசெய்யமுயற்சிப்பதாகவும், அதற்காக இலங்கையில் உள்ள சில காவல்துறை அதிகாரிகளையும், ஆயுததாரிகளையும் அந்தநபர் பயன்படுத்திவருவதாகவும் அந்தப் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டை மேற்கொண்ட நபரது காத்தான்குடியிலுள்ள வீட்டுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாகவும், பிரித்தானியாவில் வாழ்ந்தபடி இலங்கையில் இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்ற அந்த நபர் மிது இராஜதந்திரத் தொடர்புகளைப் பாவித்து சிறிலங்கா காவல்துறை நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரியவருகின்றது

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?