அமெரிக்காவில் மீண்டும் இனவெறி தாக்குதல் - கறுப்பின இளைஞரை அடித்தே கொன்ற காவல்துறை (காணொளி)
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜோர்ஜ் பிளாய்ட் என்ற இளைஞரை அமெரிக்க காவல்துறையினர் கொன்ற நிலையில், இன்று டயர் நிக்கோலஸ் என்பவரும் காவல்துறையினரால் கொல்லப்பட்டுள்ளார்.
அமெரிக்க நாட்டில் டிரம்ப் அதிபராக இருந்த காலகட்டத்தில், கறுப்பின வாலிபர் ஜோர்ஜ் பிளாய்ட் என்பவரை காவலர்கள் தாக்கினர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். உலகம் முழுவதும் நிறவெறிக்கு எதிராக பலரும் தங்கள் கருத்துகளையும், இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பையும் தெரிவித்தனர்.
படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி
அமெரிக்காவில் மீண்டும் இனவெறி தாக்குதல் - கறுப்பின இளைஞரை அடித்தே கொன்ற காவல்துறை (காணொளி) | Police Killed A Black Teenager Again In America
இந்த நிலையில், இரண்டு ஆண்டிற்குப் பிறகு மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள மெம்பிஸ் என்ற இடத்தில் கறுப்பின இளைஞர் டயர் நிக்கோலஸ்(29) விதியை மீறி காரை செலுத்தியதாக கூறப்படுகிறது.
அப்போது, 5 காவலர்கள் நிக்கோலஸ் மீது தாக்குதல் நடத்தினர். இதில், படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்திற்கு அமெரிக்காவில் கண்டனம் குவிந்து வரும் நிலையில், இளைஞர் நிக்கோலஸை தாக்கிய 5 காவலர்கள் பணி நீக்கப்பட்டு, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்