முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 392 இலங்கையை மீட்க வளியில்லை?

திணறும் அரசாங்கம்! அமைச்சர் பந்துல வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
நாட்டில் கொள்கை ரீதியாக தற்போது பணம் அச்சிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardena) தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (17-01-2023) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். திணறும் அரசாங்கம்! அமைச்சர் பந்துல வெளியிட்ட அதிர்ச்சி தகவல் | Stop Printing Money Sri Lanka Government Bandula “எமது வெளிநாட்டுக் கடனை செலுத்த முடியாது என்பதையும், அந்தக் கடன்களை மறுசீரமைக்க வேண்டும் என்பதையும் உலகிற்கு மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளதால், இந்த நேரத்தில், நாங்கள் கடன்களைப் பெற முடியாது. பணத்தை அச்சிடவும் முடியாது. பணத்தினை அச்சிட போனால் எதிர்காலத்தில் கடன் கிடைக்காது. ஒரு கொள்கையாக, பணம் செலுத்தாததற்காக பணம் அச்சிடுவதை அரசாங்கம் நிறுத்திவிட்டது. திணறும் அரசாங்கம்! அமைச்சர் பந்துல வெளியிட்ட அதிர்ச்சி தகவல் | Stop Printing Money Sri Lanka Government Bandula இதனால் அன்றாட செலவுகளை சமாளிக்க முடியாமல் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றோம். டிசம்பர் மாதம் எவ்வாறு செலவுகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறித்த புள்ளிவிபரங்களை வழங்குமாறு நிதி அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன்படி, இலங்கை திறைசேரிக்கு 141 பில்லியன் வரி மற்றும் வரி அல்லாத படிவங்களைப் பெற்றுள்ளது. திணறும் அரசாங்கம்! அமைச்சர் பந்துல வெளியிட்ட அதிர்ச்சி தகவல் | Stop Printing Money Sri Lanka Government Bandula சம்பளம் வழங்க 88 பில்லியன் செலவிடப்பட்டுள்ளது. ஓய்வூதியத்திற்காக 30 பில்லியன். உரங்களைப் பெற 6.5 பில்லியன். சுகாதார அமைச்சிற்கு தேவையான மருந்துகளுக்கு 8.7 பில்லியன். மற்ற தினசரி பயணச் செலவுகள் போன்ற நிர்வாகச் செலவுகள் 154 பில்லியன். அப்படியென்றால் 141ல் 154ஐ எப்படிப் பெறுவது? மாற்று வழி கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை நிர்வகிப்பது சாத்தியமற்றதாகிவிட்டது.” எனத் தெரிவித்திருந்தார்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?