லண்டனில் யாழ்ப்பாண இளம் குடும்பப் பெண் மீது கொலை முயற்ச்சி
பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள பகுதி ஒன்றில் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட 30 வயதான இளம் குடும்பப் பெண்ணை குத்திக் கொலை செய்ய முயன்றதாக கணவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கணவர் போதைக்கு அடிமையானவர் எனவும் மனைவி மற்றும் குழந்தையை அறைக்குள் பூட்டிய பின்னர் அவர்களை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றதாகவும் தெரியவருகின்றது.
மனைவி மற்றும் குழந்தையின் அலறல் சத்தம் அயல் வீட்டில் உள்ளவர்களுக்கு கேட்டதால் அவர்கள் காவல்துறையினருக்கு முறையிட்டு அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் கணவரைக் கைது செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.
மேலதிக விசாரணை
லண்டனில் யாழ்ப்பாண இளம் குடும்பப் பெண் மீது கொலை முயற்ச்சி | Husband Try To Kill Jaffna Family Woman In London
இதேவேளை, கடை ஒன்றில் வேலை செய்யும் கணவர் எதற்காக கொலை செய்ய முயன்றார் என்பது தொடர்பான மேலதிக விபரங்கள் விசாரணையில் தெரிய வரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்