முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 366 லண்டனில் வாழும் தமிழர் மனைவியை கொலை செய்யற்சி செய்தாரா?

லண்டனில் யாழ்ப்பாண இளம் குடும்பப் பெண் மீது கொலை முயற்ச்சி
பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள பகுதி ஒன்றில் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட 30 வயதான இளம் குடும்பப் பெண்ணை குத்திக் கொலை செய்ய முயன்றதாக கணவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கணவர் போதைக்கு அடிமையானவர் எனவும் மனைவி மற்றும் குழந்தையை அறைக்குள் பூட்டிய பின்னர் அவர்களை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றதாகவும் தெரியவருகின்றது. மனைவி மற்றும் குழந்தையின் அலறல் சத்தம் அயல் வீட்டில் உள்ளவர்களுக்கு கேட்டதால் அவர்கள் காவல்துறையினருக்கு முறையிட்டு அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் கணவரைக் கைது செய்துள்ளதாகத் தெரியவருகின்றது. மேலதிக விசாரணை லண்டனில் யாழ்ப்பாண இளம் குடும்பப் பெண் மீது கொலை முயற்ச்சி | Husband Try To Kill Jaffna Family Woman In London இதேவேளை, கடை ஒன்றில் வேலை செய்யும் கணவர் எதற்காக கொலை செய்ய முயன்றார் என்பது தொடர்பான மேலதிக விபரங்கள் விசாரணையில் தெரிய வரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?