முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 399 தொடர்கதையாக மாறிய மனிதக்கொலைகள்,

கொலையில் முடிந்த காதல் - பல்கலைக்கழக மாணவி கொலை - வெளியான அதிர்ச்சிகர பின்னணி!
நேற்றைய தினம், கொழும்பு குதிரைப் பந்தய திடலில் கொழும்பு பல்கலைக்கழக மாணவியொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. குறித்த சம்பவம் தொடர்பில், மாணவியின் காதலன் என அறியப்பட்ட கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் வெல்லம்பிட்டிய காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில், ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து பல தகவல்கள் வெளிவந்துள்ளன. மாணவன் கைது கொலையில் முடிந்த காதல் - பல்கலைக்கழக மாணவி கொலை - வெளியான அதிர்ச்சிகர பின்னணி! | University Student Murdered In Colombo Fact Reveal குறித்த சம்பவத்தில், ஹோமாகம - கிரிவத்துடுவ - புபுது உயன பிரதேசத்தில் வசிக்கும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான மற்றும் புள்ளிவிபரவியல் பீடத்தில் படிக்கும் 24 வயதுடைய மாணவியே உயிரிழந்துள்ளார். கைது செய்யப்பட்ட அவரது காதலன் சிசுவதா என்பவர் அதே பீடத்தில் மூன்றாம் ஆண்டில் படித்து வருகிறார். சம்பவத்தின் பின்னர், உயிரிழந்த மாணவியின் தந்தை ஊடாக சந்தேகநபரின் வாசஸ்தலத்தைக் கண்டுபிடித்த காவல்துறையினர், அவரது வீட்டைச் சோதனையிட்ட போது கொலைக்கு பயன்படுத்திய கூரான கத்தி, இரத்தக்கறை படிந்த டி-சர்ட் மற்றும் பை என்பவற்றைக் கண்டுபிடித்துள்ளனர். பின்னர் சந்தேகத்திற்குரிய மாணவனை வெல்லம்பிட்டிய காவல்துறையினர் நேற்று பிற்பகல் கைது செய்திருந்தனர். https://ibctamil.com/article/news-about-the-latest-reported-murders-1673945749 கொலைக்கான காரணம் கொலையில் முடிந்த காதல் - பல்கலைக்கழக மாணவி கொலை - வெளியான அதிர்ச்சிகர பின்னணி! | University Student Murdered In Colombo Fact Reveal கொலை செய்யப்பட்ட குறித்த மாணவி வேறொரு இளைஞனுடன் தொடர்பில் இருந்ததாகவும், இதனால் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு பின்னர் அது உச்சமடைந்து கொலையில் முடிந்துள்ளது. மேலும், தனது காதலி வேறு ஒருவரைக் காதலிப்பதை விரும்பாத காரணத்தினால் தான் இவ்வாறு கொலை செய்ததாக மாணவன் கூறியதாக ஆரம்பகட்ட காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இருவருக்கும் இடையே இருந்த காதல் உறவை நிறுத்த நேற்று (17ம் தேதி) சந்தித்துக் கொண்டதாகவும், அதற்காகவே இருவரும் கொழும்பு குதிரைப் பந்தய திடலுக்கு வந்ததாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.
அப்போது, குறித்த இளைஞன் மாணவியின் கழுத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?