எலும்புகளை வலுவாக்கும் தயிர்! இப்படி எடுத்து கொண்டால் இன்னும் நன்மையாம்
பொதுவாக சிறியவர் முதல் பெரியவர்வரை பெரும்பாலானவர்களுக்கு தயிர் மிகவும் பிடிக்கும்.
இதில் கால்சியம், வைட்டமின் பி2, வைட்டமின் பி12, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.
இது பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது. குறிப்பாக உடல் எடை முதல் எலும்புகளை சீராக்க உதவுகின்றது.
அந்தவகையில் தயிரை எடுத்து கொள்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
எலும்புகளை வலுவாக்கும் தயிர்! இப்படி எடுத்து கொண்டால் இன்னும் நன்மையாம் | Curd Is Good For Bone And Health
தயிரில் உள்ள கால்சியம் எலும்பின் அடர்த்தியை சமப்படுத்துவதோடு பலப்படுத்தவும் செய்யும்
தயிரில் குறைந்த அளவு கொழுப்புகள் இருப்பதால் உடல் எடையை சீராக பராமரிக்க உதவும்.
குளிர்காலத்தில் தயிர் சாப்பிட்டால் சளி இருமல் வரும் என்று கூறப்பட்டாலும் தயிர் கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் சாப்பிடலாம்
முகப்பரு பிரச்சனை உள்ளவர்களுக்கு தயிர் ஒரு சிறந்த நிவாரணியாக இருக்கும். மாதுளை அல்லது ஸ்ட்ராபெர்ரி பழத்துடன் தயிர் கலந்து சாப்பிடுவதால் உடல் புத்துணர்ச்சி கிடைக்கும்
குழந்தைகள் உணவில் தயிர் சேர்த்து கொள்வது நல்லது. இது காய்கறிகளுடன் தயிர் சேர்த்து சாலட் தயாரித்து கொடுப்பது நலல்து.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்