உலர் பழங்களில் சத்துக்களை இரட்டிப்பாக பெற வேண்டுமா? அப்போ இந்த
ஏராளமான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ள உலர் பழங்களை அதிகமாக குளிர் காலங்களில் சாப்பிடுவதற்கான காரணங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
உலர் பழங்கள்
குளிர் கலங்களில் இந்த உலர் பழங்களை சாப்பிட்டால் நல்லது என்று நிபுணர்கள் கூறிவரும் நிலையில், இதில் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், புரதங்கள், தாதுக்கள் இருப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை சூடாகவும் வைத்துள்ளது.
இவ்வாறு பல நன்மைகளை அளிக்கும் இவற்றினை அப்படியே சாப்பிடாமல் ஊறவைத்து சாப்பிட்டால் இரண்டு மடங்கு சத்துக்களைப் பெறலாம். ஆம் இரவில் தண்ணீர் ஊற்றி அதில் உலர் பழங்களை ஊறவைத்து, காலையில் அவற்றினை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், செரிமான பிரச்சினை, அழகை அதிகப்படுத்தவும் செய்கின்றது.
உலர் பழங்களில் சத்துக்களை இரட்டிப்பாக பெற வேண்டுமா? அப்போ இந்த தவறை செய்யாதீங்க | Soaked Dry Fruits Benefits In Tamil
ஊறவைத்து சாப்பிட வேண்டிய உலர் பழங்கள்
இரும்புச்சத்து, போலேட், வைட்டமின் பி 12, வைட்டமின் டி, வைட்டமின் ஈ என சத்துக்களை கொண்ட பாதாமை இரவில் ஊறவைத்து காலையில் சாப்பிட்டால், இதய ஆரோக்கியத்தை அளிப்பதுடன், சருமத்தினை பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகின்றது. ஆனால் இவற்றினை தோலை நீக்கிவிட்டு தான் சாப்பிட வேண்டும்.
முடி உதிர்வு பிரச்சினை, மாதவிடாய் வலி, ஹீமோகுளோபினை அதிகரித்தல் என பல வழிகளில் நமக்கும் நன்மைகளை அளிக்கும் கருப்பு திராட்டையையும் நீங்கள் இரவில் ஊறவைத்து சாப்பிட வேண்டும்.
இதே போன்று நினைவாற்றலையும், மலரச்சிக்கல், இருமல் பிரச்சினையிலிருந்து விடுவிக்கும், வால் நட்ஸையும் இரவில் ஊறவைத்து சாப்பிட வேண்டும்ஃ
ஊற வைத்த அக்ரூட் பருப்பு, குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவை குழந்தைகளின் நினைவாற்றலை மேம்படுத்தும்.
அத்திப்பழத்தினையும் இரவில் ஊற வைத்து காலையில் சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் நீங்குவதுடன், நாள்முழுவதும் புத்துணர்வுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்கலாம்.
e 129 இப்படியான அறிக்கை வந்தால் சீனா காப்பல் இலங்கையில் நிக்கின்றது என்பது அதின் பொருள் அறிக்கை வரவில்லை என்றால் இலங்கைக்குப் கப்பல்போகவில்லை ஆனால் இத்திய அமைதியாக இருக்கிறது என்பது அதின் பொருள்?
துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் பொய் அறிக்கைகள்!! விலை போபவர்களின் தொகை அதிகரிப்பு, By Gokulan 2 மணி நேரம் முன் 0 SHARES விளம்பரம் அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற 'போலி' அறிக்கைகள் புலம்பெயர் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவகின்றன. குறிப்பாக தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி அந்தப் போலி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மத்தியில் உலாவ விடப்பட்டு வருகின்றன. ஊடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற அந்த அறிக்கைகளில் இடப்பட்டுள்ள கையொப்பங்களுக்கு உரியவர்களை உறுதிப்படுத்தத் தொடர்புகொண்டபோதுதான் அந்த அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு குழப்பநிலைக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடனும், ஒரு முக்கியஸ்தர்களினது இருப்புத் தொடர்பான ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கத்துடனும், புலம்பெயர் மக்களைக் குறிவைத்து ஒரு சதி நகர்வொன்றை மேற்கொள்ளும் ந
கருத்துகள்