உலகத் தமிழர்களுக்கு பெருமை மிகு தருணம் -கனடாவில் அங்குரார்ப்பணம்
உலகத் தமிழர்களுக்கு பெருமை மிகு தருணம் ஒன்று கனடாவில் நேற்றையதினம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்தவரும் கனடாவில் நிறுவனம் ஒன்றில் உயர் பதவி வகிப்பவருமான றோய் ரட்ணவேல் அவர்களின் முயற்சியில் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த தமிழ் பெண்களும் ஆண்களும் பயனடையும் வகையில் ரொறன்டோ பங்குச்சந்தை அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது.
இந்த ஒன்றுகூடல் எங்கள் சார்பாக எங்கள் பெற்றோர்கள் செய்த தியாகங்களுக்கு அடையாளமாக இருந்தது என இதனை உருவாக்குவதில் முன்னின்று உழைத்த றோய் ரட்ணவேல் தெரிவித்தார்.
கனேடிய தமிழர்களுக்கு இது ஒரு பெருமையான தருணம் மற்றும் ஒரு மைல்கல் நிகழ்வு. TMX உடன் இணைந்து CI ஃபைனான்சியல் இதைச் செய்ய முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். என்ன ஒரு நாள்! உங்களின் இடைவிடாத அர்ப்பணிப்புக்கும் முயற்சிக்கும் தமிழர்கள் நிதியில் (TiF) உள்ள அனைவருக்கும் வாழ்த்துகள் என அவர் மேலும் தெரிவித்தார்.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்