மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் சுட்டுக்கொலை! அதிர்ச்சி சம்பவம்
எம்பிலிபிட்டிய, பனாமுர காவல்துறை பிரிவுக்குட்பட்ட கெம்பனே, அளுத்பர பிரதேசத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த 50 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் சுட்டுக்கொலை! அதிர்ச்சி சம்பவம் | Embilipitiya Fammer Shooting Death
இச்சம்பவம் நேற்று (11-01-2023) காலை 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
50 வயதான ராஜா தயானந்த என்ற விவசாயி தனது பிள்ளையை பாடசாலையில் விட்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் சுட்டுக்கொலை! அதிர்ச்சி சம்பவம் | Embilipitiya Fammer Shooting Death
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் கெம்பனே அலுத் வீதி பகுதியில் பாழடைந்த இரண்டு வீடுகளுக்கு அருகிலுள்ள வளைவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பனாமுர பொலிஸார், துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்