முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 374 சிங்களப் பகுதியில் ஆயுத வன்முறை அதிகரிப்பு?

மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் சுட்டுக்கொலை! அதிர்ச்சி சம்பவம்
எம்பிலிபிட்டிய, பனாமுர காவல்துறை பிரிவுக்குட்பட்ட கெம்பனே, அளுத்பர பிரதேசத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த 50 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் சுட்டுக்கொலை! அதிர்ச்சி சம்பவம் | Embilipitiya Fammer Shooting Death இச்சம்பவம் நேற்று (11-01-2023) காலை 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 50 வயதான ராஜா தயானந்த என்ற விவசாயி தனது பிள்ளையை பாடசாலையில் விட்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் சுட்டுக்கொலை! அதிர்ச்சி சம்பவம் | Embilipitiya Fammer Shooting Death இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் கெம்பனே அலுத் வீதி பகுதியில் பாழடைந்த இரண்டு வீடுகளுக்கு அருகிலுள்ள வளைவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பனாமுர பொலிஸார், துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?