காதலித்து திருமணம் செய்த அண்ணன் - தங்கை! வெளிவந்த உண்மையால் ஏற்பட்ட அதிர்ச்சி
அமெரிக்காவை சேர்ந்த தம்பதி ஒருவர் காதலித்து திருமணம் செய்துக்கொண்டு 13 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் இருவரும் உண்மையில் சகோதர, சகோதரிகள் என்பதை கண்டுபிடித்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
காதலித்து திருமணம் செய்த அண்ணன் - தங்கை! வெளிவந்த உண்மையால் ஏற்பட்ட அதிர்ச்சி | Love Marriage Brother Sister Shock Truth Came Out
இதுகுறித்து தெரியவருவது,
ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் கடந்த 13 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்கின்றனர். இருவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகும் நிலையில் 2 குழந்தைகள் உள்ளது.
இந்த நிலையில் தான் இருவரும் ரத்த சொந்தம் கொண்டவர்கள் எனவும் சகோதரி, சகோதரி எனவும் தெரியவந்துள்ளது.
காதலித்து திருமணம் செய்த அண்ணன் - தங்கை! வெளிவந்த உண்மையால் ஏற்பட்ட அதிர்ச்சி | Love Marriage Brother Sister Shock Truth Came Out
இது தொடர்பில் அப்பெண் கூறுகையில்,
நானும் அவரும் காதலிக்க தொடங்கிய போது எங்களுக்கு ஒரே குடும்ப பெயர் இருந்தது. நாங்கள் உறவினர்களா என்ற சந்தேகம் ஏற்பட்டது, ஆனால், இருவரும் உறவினர்கள் இல்லை என உறுதியாக நம்பி மண வாழ்வில் இணைந்தோம்.
காதலித்து திருமணம் செய்த அண்ணன் - தங்கை! வெளிவந்த உண்மையால் ஏற்பட்ட அதிர்ச்சி | Love Marriage Brother Sister Shock Truth Came Out
ஆனால் தற்போது சகோதரி, சகோதரி என தெரியவந்தது என கூறினார். அதன்படி இருவருக்கும் தந்தை ஒருவரே என தெரியவந்துள்ளது.
இந்த தகவல் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில் பலரும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்