முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 555 ஆஸ்திரேலியாவில் ஒட்டகப் பால் குடிப்போர் அதிகரிப்பு!

ஆஸ்திரேலியாவில் ஒட்டகப் பால் குடிப்போர் அதிகரிப்பு!
ஒரு நாளைக்கு ஒரு Glass ஒட்டகப் பால் குடித்தால் அது இரத்தத்திலுள்ள சர்க்கரையின்(blood-sugar) அளவை ஆரோக்கியமானதாகப் பராமரிக்க உதவுகிறது. பல கலாச்சாரங்களில் பல்லாண்டுகளாக ஒட்டகப் பால் ஒரு முக்கியப் உணவுப்பொருளாக இருந்தாலும், ஆஸ்திரேலியாவில் இது மிகவும் குறைவாகவே உட்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஆஸ்திரேலியாவில் ஒட்டகப்பாலின் நுகர்வு அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு அதிதீத பயனளிக்கும் ஒரு பானம் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. ஒரு நாளைக்கு ஒரு குவளை(Glass) ஒட்டகப் பால் குடித்தால் அது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது என்றும் இரத்தத்திலுள்ள சர்க்கரையின்(blood-sugar) அளவை பராமரிக்க உதவுவதாகவும் ஒரு புதிய மெல்பன் ஆய்வு தெரிவித்துள்ளது. நாட்டின் உள்ளூர் சந்தை மற்றும் ஏற்றுமதி ஆகிய இரண்டிற்கும் ஒட்டகப்பாலுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதாக Kyabram எனும் இடத்தில அமைந்துள்ள Camel Milk Co Australia அமைப்பு உறுதிப்படுத்துகிறது. இந்த அமைப்பின் பண்ணையில் ஒட்டகங்களின் எண்ணிக்கை விரைவில் 700 ஐத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வருட வசந்த காலத்திற்கு முன்னர் சுமார் 200 ஒட்டகக் கன்றுகள் அங்கு பிறக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டகப் பாலில் கொழுப்பு மற்றும் லாக்டோஸ் குறைவாக உள்ளது. அத்துடன் சாதாரண பாற்பொருட்களினால் ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த மாற்றீடாகும். ஒட்டகப்பாலில் லாக்டோஃபெரின்(Lactoferrin) உள்ளது. அத்துடன் புரதம், கல்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் ஒட்டகப்பாலில் செறிந்து காணப்படுகிறது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?