முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 393 நீங்கள் வாகனம் ஓடும்போது கவனிக்க வேண்டியது

செருப்பு அணிந்து வாகனம்ஒட்டுவதுபாதுகாப்பற்றதாககருதப்படுகின்றது
நாம் எங்கு செல்கிறோம், அந்த நேரத்தில் என்ன அணிந்திருக்கிறோம் என்பதைப் பொறுத்து எந்த காலணி பொருத்தமானது என்பதை நாங்கள் தேர்வு செய்கிறோம். ஆனால் நாம் செல்லும் இடத்திற்கு வாகனம் ஒட்டி சென்றால் நாம் அணிந்திருக்கும் காலணிகள் வாகனம் ஓட்டுவதற்கு சிலசமயம் பொருத்தமானதாக இருக்காது. NSW மாநிலத்தில் வாகனம் ஓட்டும் போது ஒரு ஓட்டுநர் பாதணிகளை அணிய வேண்டும் அல்லது அணியாமல் இருக்க வேண்டும் என்று எந்த சட்டமும் தற்போது இல்லை. அதே போன்று என்ன காலணிகள் அணியவேண்டும் என்பதற்கும் எந்த சட்டமும் இல்லை. இருப்பினும், விபத்து ஏற்பட்டால், விபத்துக்கான காரணம் பொருத்தமற்ற அல்லது காலணிகள் இல்லாதது என்று கண்டறியப்பட்டால், சாலை விதிகள் 2014 விதி 297 வாகனத்தின் சரியான கட்டுப்பாட்டின்றி வாகனம் ஓட்டுதல் என்ற விதியின் கீழ் குற்றமாக பதியப்படலாம். ஆகவே வாகனம் ஓட்டுவதற்கு ஏற்ற காலணிகளை எப்போதும் அணிந்து வாகனம் ஓட்டுவது அவசியம் என்று NRMA வலியுறுத்துகிறது. ஹை ஹீல் ஷூக்கள், கனரக வேலை செய்யும் பூட்ஸ், செருப்பு அல்லது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழக்கச் செய்யும் வேறு ஏதேனும் காலணிகளை அணிவது தவறான யோசனை என தெரிவிக்கப்படுகிறது. வாகனம் ஓட்டுவதற்கு நல்ல பிடிப்புடன் இறுக்கமான ஆனால் வசதியாகவும், சூடாக இல்லாமலும் உள்ள சரியாக பொருந்தக்கூடிய ஒரு ஷூவைத் தேர்வு செய்ய வேண்டும் என்று NRMA அறிவுறுத்துகிறதுஅதவது சூ பொருத்தமானது என உலக நாடுகளால்உறுதிப்படுத்தப்பட்டுள்ளது,

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?