செருப்பு அணிந்து வாகனம்ஒட்டுவதுபாதுகாப்பற்றதாககருதப்படுகின்றது
நாம் எங்கு செல்கிறோம், அந்த நேரத்தில் என்ன அணிந்திருக்கிறோம் என்பதைப் பொறுத்து எந்த காலணி பொருத்தமானது என்பதை நாங்கள் தேர்வு செய்கிறோம். ஆனால் நாம் செல்லும் இடத்திற்கு வாகனம் ஒட்டி சென்றால் நாம் அணிந்திருக்கும் காலணிகள் வாகனம் ஓட்டுவதற்கு சிலசமயம் பொருத்தமானதாக இருக்காது.
NSW மாநிலத்தில் வாகனம் ஓட்டும் போது ஒரு ஓட்டுநர் பாதணிகளை அணிய வேண்டும் அல்லது அணியாமல் இருக்க வேண்டும் என்று எந்த சட்டமும் தற்போது இல்லை. அதே போன்று என்ன காலணிகள் அணியவேண்டும் என்பதற்கும் எந்த சட்டமும் இல்லை.
இருப்பினும், விபத்து ஏற்பட்டால், விபத்துக்கான காரணம் பொருத்தமற்ற அல்லது காலணிகள் இல்லாதது என்று கண்டறியப்பட்டால், சாலை விதிகள் 2014 விதி 297 வாகனத்தின் சரியான கட்டுப்பாட்டின்றி வாகனம் ஓட்டுதல் என்ற விதியின் கீழ் குற்றமாக பதியப்படலாம். ஆகவே வாகனம் ஓட்டுவதற்கு ஏற்ற காலணிகளை எப்போதும் அணிந்து வாகனம் ஓட்டுவது அவசியம் என்று NRMA வலியுறுத்துகிறது.
ஹை ஹீல் ஷூக்கள், கனரக வேலை செய்யும் பூட்ஸ், செருப்பு அல்லது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழக்கச் செய்யும் வேறு ஏதேனும் காலணிகளை அணிவது தவறான யோசனை என தெரிவிக்கப்படுகிறது. வாகனம் ஓட்டுவதற்கு நல்ல பிடிப்புடன் இறுக்கமான ஆனால் வசதியாகவும், சூடாக இல்லாமலும் உள்ள சரியாக பொருந்தக்கூடிய ஒரு ஷூவைத் தேர்வு செய்ய வேண்டும் என்று NRMA அறிவுறுத்துகிறதுஅதவது சூ பொருத்தமானது என உலக நாடுகளால்உறுதிப்படுத்தப்பட்டுள்ளது,
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்