முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 378 அவுஸ்திரேலியாவில் ஒருபோதும் வெளிநாட்டவர்களிற்கு இந்த வாய்ப்பு கிடைக்கவே கிடக்காது என ஒருதர் உறுதியாகக் கூறுகின்றார்?

தற்செயலாக Oz Lotto டிக்கெட்டை வாங்கியவர் $3 மில்லியன் வென்றுள்ளார்!!
கடந்த செவ்வாய் இரவு இடம்பெற்ற Oz Lotto அதிஷ்டலாபச் சீட்டிழுப்பில் $3 மில்லியன் பரிசு தொகை வென்று NSW Taree பகுதில் வசிக்கும் தாய் ஒருவர் ஒரே இரவில் மில்லியனர் ஆனார். Lotto change Source: AAP / AAP-wikipedia.org Oz Lotto அதிஷ்டலாபச் சீட்டிழுப்பு 1508-இல் ஒரே பிரிவில் அவர் மட்டுமே முழு தொகையையும் வென்றுள்ளார். "இது நம்பமுடியாதது. இது ஒரு அசாதாரண பணம், ”என்று அவர் கூறினார். "நான் வழக்கமாக Oz Lotto வாங்குவதில்லை - என் வாழ்க்கையில் இரண்டு முறை மட்டுமே நான் அதில் ஒரு டிக்கெட்டை வாங்கியிருக்கிறேன்." என்றும் அவர் மேலும் கூறினார். Advertisement வழக்கமான அதிஷ்டலாபச் சீட்டு வாங்க சென்ற போது புதன்கிழமைக்கு பதிலாக செவ்வாய் இரவு சீட்டை தவறுதலாக வாங்கியதாகவும் அந்த சீட்டு அச்சிடப்பட்ட பிறகு, அது தவறானது என்பதை உணர்ந்ததாகவும் ஆனால் அதனை திருப்பி கொடுத்து மாற்ற விரும்பவில்லை என்று கூறி அவர் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டார். "நான் அவ்வாறு திருப்பி கொடுக்காமல் வைத்துக்கொண்டதே என்னுடைய அதிஷ்டம்" என்றார் Taree-இல் வசிக்கும் அந்த தாய்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?