யாழில் இடம்பெற்ற வாகன விபத்து - சம்பவ இடத்திலேயே பலியான இளைஞன்!
யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இன்று (16) மதியம் 3.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில் மாவைகலட்டி பகுதியைச் சேர்ந்த 27 வயதான தா.தினேஷ் என்ற இளைஞரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை மாவிட்டபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வாகன சாரதி கைது
யாழில் இடம்பெற்ற வாகன விபத்து - சம்பவ இடத்திலேயே பலியான இளைஞன்! | Vehicle Accident In Jaffna Death
சிறியரக வாகனமும் துவிச்சக்கர வண்டியும் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சடலம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் வாகன சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
யாழில் இடம்பெற்ற வாகன விபத்து - சம்பவ இடத்திலேயே பலியான இளைஞன்! | Vehicle Accident In Jaffna Death
விபத்து தொடர்பாக காங்கேசன்துறைப் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்