பாஜக நிர்வாகியான டெய்ஸி சரனின் மகள்…. ஷர்மிகாவின் சர்ச்சயை கிளப்பும் கருத்து…. பல்வேறு தரப்பினர் கண்டனம்!!!!
சித்த மருத்துவரான ஷர்மிகா மக்கள் சந்திப்பு ஒன்றினை இன்று ஏற்பாடு செய்து அதில் சித்த மருத்துவம் தொடர்பான சர்ச்சையைக் கிளப்பும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக இந்தியா முழுவதிலும் இருந்து இவருக்கு எதிராக இணையத்தளத்தின் ஊடாக பல்வேறு தரப்பினர் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றார்கள்.
அதாவது இவர் தனது பேச்சில் தெரிவித்ததாவது, குழந்தைப் பிறப்பு, உடல் எடை அதிகரித்தல், மார்பக புற்றுநோய், மாட்டுக்கறி சாப்பிட்டால் சமிபாடு அடையாது போன்ற சர்ச்சையான கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இவருடைய கருத்துக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பியுள்ள இந்தியச் சித்த மருத்துவ ஓமியோபதி வாரியம் 15 நாட்களுக்குள் இதுதொடர்பாக விளக்கம் தர வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது
e 129 இப்படியான அறிக்கை வந்தால் சீனா காப்பல் இலங்கையில் நிக்கின்றது என்பது அதின் பொருள் அறிக்கை வரவில்லை என்றால் இலங்கைக்குப் கப்பல்போகவில்லை ஆனால் இத்திய அமைதியாக இருக்கிறது என்பது அதின் பொருள்?
துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் பொய் அறிக்கைகள்!! விலை போபவர்களின் தொகை அதிகரிப்பு, By Gokulan 2 மணி நேரம் முன் 0 SHARES விளம்பரம் அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற 'போலி' அறிக்கைகள் புலம்பெயர் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவகின்றன. குறிப்பாக தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி அந்தப் போலி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மத்தியில் உலாவ விடப்பட்டு வருகின்றன. ஊடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற அந்த அறிக்கைகளில் இடப்பட்டுள்ள கையொப்பங்களுக்கு உரியவர்களை உறுதிப்படுத்தத் தொடர்புகொண்டபோதுதான் அந்த அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு குழப்பநிலைக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடனும், ஒரு முக்கியஸ்தர்களினது இருப்புத் தொடர்பான ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கத்துடனும், புலம்பெயர் மக்களைக் குறிவைத்து ஒரு சதி நகர்வொன்றை மேற்கொள்ளும் ந
கருத்துகள்