மருத்துவர் பிரியந்தினி தொடர்பில் வெளியான சர்சைக்குரிய தகவல்!
கடந்த சில மாதங்களிற்கு முன்னர் கிளிநொச்சி கண்டாவளை மருத்துவர் பிரியந்தினி பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருந்தார். அதன்பின்னர் அவர் கண்டாவளை பிரதேசத்தில் இருந்து இடமாற்றப்பட்டார்.
மாணவர்களை குறிவைத்த மருத்துவ மாபியாக்களை மக்களுக்கு வெளிச்சம்போட்டு காட்டியதால் மருத்துவர் பிரியந்தினி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்தார்.
மருத்துவர் பிரியந்தினி தொடர்பில் வெளியான சர்சைக்குரிய தகவல்! | Controversial Information Dr Priyanthini
முகநூலில் புகுந்த விசமிகள்
இந்நிலையில் தற்போது மருத்துவர் பிரியந்தினியின் உத்தியோகபூர்வ முகநூலில், யாரோ விசமிகள் சில பதிவுகளை இட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அது தொடர்பில் தனது முகநூலில் மருத்துவர் பிரியந்தினி,
நான் பாட்டி வைத்தியம் பார்ப்பதில்லை. இங்கு முற்றிலும் தவறான மருத்துவம் என்ற பெயரில் எனது அடையாளத்தினூடு தகவல்கள் பகிரப்பட்டுள்ளது. மனநலம் குன்றியவர்கள் பேஸ்புக்கில் அதிகரித்து வருகிறது என பதிவிட்டுள்ளார்.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்