தடி பொல்லுகளை அதுக்குள் விடுவது ஆவத்து என்பதை இப்படியான உன்மைகளில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்,
உடலுறவு கொள்ளும்போது மனைவியின் உறுப்பினுல் டார்ச்லைட்டை விட்ட கணவர்…… துடிதுடித்து இறந்த மனைவி….
இந்தியாவின் விருதுநகரில் வசிக்கும் 50 வயதுடைய தியாகன் என்பவர் அங்குள்ள தோட்டம் ஒன்றில் காவலாளியாகப் பணியாற்றி வருகின்றார், இவருக்கு ஏற்கனவே இரண்டு திருமணமான நிலையில், கணவரைப் பிரிந்து 02 பிள்ளைகளுடன் வசிக்கும் 28 வயதுடைய ரேகா என்பவரை மூன்றாவது தடவையாகத் திருமணம் செய்து குறித்த தோட்டத்தில் குடும்பம் நடாத்தி வந்தார். இவர் ரேகாவின் பிள்ளைகள் இரவில் தூங்கிய பின்னர் அங்குள்ள தோட்டத்திற்கு தண்ணீர் பாச்சும் மோட்டார் அறையில் ரேகாவுடன் உடலுறவு கொள்வதனை வழக்கமாகக் கொன்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பிள்ளைகள் தூங்கியதும் வழக்கமாக இருவரும் மோட்டார் அறைக்குச் சென்று அங்கு இருவரும் சேர்ந்து மது அருந்திவிட்டு உடலுறவு கொண்டனர், இதன்போது அதிக மதுபோதையில் இருந்த தியாகன் தன்னுடைய கையில் இருந்த டார்ச்லைட்டை ரேகாவின் உறுப்பினுல் விட்டார் இதனால் வலி தாங்கமுடியாமல் துடிதுடித்த ரேகா அதிக இரத்தப் போக்கு காரணமாகச் சம்பவ இடத்திலயே பலியானார். இதனையடுத்து செய்வதறியாத தியாகன் காவல்த்துறைக்கு தனது மனைவி மதுபோதையில் உயிரிழந்ததாகத் தெரிவித்தார், சமபவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேற்கொன்ட விசாரணையில் மேற்படி சம்பவம் தெரியவந்துள்ளது.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்