முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 396 இப்படியான வேலையை எவரும் செய்ய வேண்டாம்,

தடி பொல்லுகளை அதுக்குள் விடுவது ஆவத்து என்பதை இப்படியான உன்மைகளில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்,
உடலுறவு கொள்ளும்போது மனைவியின் உறுப்பினுல் டார்ச்லைட்டை விட்ட கணவர்…… துடிதுடித்து இறந்த மனைவி…. இந்தியாவின் விருதுநகரில் வசிக்கும் 50 வயதுடைய தியாகன் என்பவர் அங்குள்ள தோட்டம் ஒன்றில் காவலாளியாகப் பணியாற்றி வருகின்றார், இவருக்கு ஏற்கனவே இரண்டு திருமணமான நிலையில், கணவரைப் பிரிந்து 02 பிள்ளைகளுடன் வசிக்கும் 28 வயதுடைய ரேகா என்பவரை மூன்றாவது தடவையாகத் திருமணம் செய்து குறித்த தோட்டத்தில் குடும்பம் நடாத்தி வந்தார். இவர் ரேகாவின் பிள்ளைகள் இரவில் தூங்கிய பின்னர் அங்குள்ள தோட்டத்திற்கு தண்ணீர் பாச்சும் மோட்டார் அறையில் ரேகாவுடன் உடலுறவு கொள்வதனை வழக்கமாகக் கொன்டிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பிள்ளைகள் தூங்கியதும் வழக்கமாக இருவரும் மோட்டார் அறைக்குச் சென்று அங்கு இருவரும் சேர்ந்து மது அருந்திவிட்டு உடலுறவு கொண்டனர், இதன்போது அதிக மதுபோதையில் இருந்த தியாகன் தன்னுடைய கையில் இருந்த டார்ச்லைட்டை ரேகாவின் உறுப்பினுல் விட்டார் இதனால் வலி தாங்கமுடியாமல் துடிதுடித்த ரேகா அதிக இரத்தப் போக்கு காரணமாகச் சம்பவ இடத்திலயே பலியானார். இதனையடுத்து செய்வதறியாத தியாகன் காவல்த்துறைக்கு தனது மனைவி மதுபோதையில் உயிரிழந்ததாகத் தெரிவித்தார், சமபவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேற்கொன்ட விசாரணையில் மேற்படி சம்பவம் தெரியவந்துள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?