முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 426 காலம் கடந்து வெளிவரும் உன்மைகள்

மகிந்த விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை விரும்பவில்லை - உண்மையை வெளிப்படுத்திய மகிந்தவின் முக்கிய சகா!
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை விரும்பவில்லை, வன்னிக்கு சென்று விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவே விரும்பினார் என புதிய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர், 2005ம் ஆண்டு அதிபர் தேர்தலில் வெற்றிபெற முடியாத நிலையிலே மகிந்த இருந்தார், அப்போது ஜாதிக ஹெல உறுமயவில் இருந்த நாங்கள் கடுமையாக பாடுபட்டு வெற்றிபெற செய்தோம் என தெரிவித்துள்ளார். மகிந்தவின் வெற்றிக்கு நாங்களே காரணம் மகிந்த விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை விரும்பவில்லை - உண்மையை வெளிப்படுத்திய மகிந்தவின் முக்கிய சகா! | Udaya Gammanpila Said About Mahinda And Ltte வெற்றி பெற முடியாத நிலையில் இருந்த மகிந்த ராஜபக்சவை அதிபர் தேர்தலில் வெற்றிபெற வைத்ததுடன், தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை தவிர்த்து பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்பியவரை யுத்தத்தில் தள்ளி வெற்றிபெற செய்ததும் நாங்களே என புதிய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னர் மக்கள் மத்தியில் ஆதரவை பெற்று மீண்டும் அவர் அதிபராக வருவதற்கு காரணமாக இருந்தது நாமே என அவர் மேலும் தெரிவித்துள்ளார். மகிந்தவின் பின்னால் இருந்து நாங்கள் வெற்றி பெறவில்லை எங்களால் தான் மகிந்த வெற்றிபெற்றார் என உதய கம்மன்பில தனது செவ்வியில் கூறியுள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?