முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

d 424 தொண்டையில் சளி பாடாய் படுத்துதா

தொண்டையில் சளி பாடாய் படுத்துதா...இதை மட்டும் செய்யுங்கள் ஒரே நாளில் பலன் குளிர் அல்லது மழைக்காலம் வந்தாலே சளி, தொண்டை பிரச்சனைகள் வந்துவிடும். அப்படி சளி சேர்ந்துவிட்டாலே குறைந்தது 7 முதல் 14 நாட்கள் வரை நீடிக்கும். ஆனால் அதற்குள் நாம் படும் பாடு சொல்லி மாளாது. குறிப்பாக சைனஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு குளிர்காலம் என்பது நெருக்கடியான பருவநிலை எனலாம். அப்படி, சைனஸின் ஒரு வகைதான் தொண்டையில் சளி கட்டுதல். பெரும்பாலானோர் அவதிப்படுவதும் இந்த பிரச்சனையால்தான். இது வந்துவிட்டாலே குரலில் மாற்றம், தொண்டை வலி , வீக்கம் , எதையும் சாப்பிட முடியாது , கண்ணங்கள் , தாடைகளில் வலி என பல அறிகுறிகள் இருக்கும். இதனால் அன்றாட வேலைகளில் கூட ஈடுபட முடியாது. தொண்டையில் சளி தொண்டையில் சளி பாடாய் படுத்துதா...இதை மட்டும் செய்யுங்கள் ஒரே நாளில் பலன் | Mucus In Throat Simple Tips In Tamil இவ்வாறு தொண்டையில் சளி கட்ட என்ன காரணம் தெரியுமா..? அதாவது குளிர்காலத்தில் காற்றின் மூலம் பரவும் பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை தொற்றுகள் மூலமாக சளி பிடிக்கும்போது சைனஸ் பிரச்சனை உருவாகிறது. இந்த பாக்டீரியாக்கள் சைனஸ் அ

d 423 மன அழுத்தம் காரணமாக நடிகர் மரணம்,

திடீரென விபரீத முடிவால் உயிரிழந்த இளம் நடிகர்! அதிர்ச்சியில் திரையுலகம் இளம் நடிகர் சுதீர் வர்மா தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், தெலுங்கு திரையுலகில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. திடீரென விபரீத முடிவால் உயிரிழந்த இளம் நடிகர்! அதிர்ச்சியில் திரையுலகம் | Young Actor Sudheer Varma Passed Away Fans Shocked நடிகர் சுதீர் வர்மா, இன்றையதினம் (23-01-2023) விசாகப்பட்டினத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். சுதீர் வர்மா தொலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக உள்ளார். திடீரென விபரீத முடிவால் உயிரிழந்த இளம் நடிகர்! அதிர்ச்சியில் திரையுலகம் | Young Actor Sudheer Varma Passed Away Fans Shocked மேலும் இவர் ‘குண்டனப்பு பொம்மை' என்கிற தெலுங்கு படத்தில், ஹீரோவாக நடித்துள்ளார்.

d 422 பொலி கதைகளை நம்பி தயவு செய்து எவரும் பணங்களைக்கொடுக்க வேண்டாம்

எமதுதலைவர் உயிருனும் மேலாக நேசித்த தமிழக்கொள்ளைக்காகப்போராடி தனது குடும்பத்தோடு தன்னை அற்பணித்து விட்டார் என்பதை அனைத்து மக்களிற்கும் தெரியப்படுத்துகின்றேன், தலைவர் உயிரோடு உள்ளார் என்று பணம் பறிப்பவர்கள் இந்தியாவில் தான் முதலில் அதிகம் இருந்தார்கள், ஆனால் இப்பொழுது வெளிநாடுகளிலும் இப்படியான பிரச்சாரங்கள் தீவிரமாக நடைபெறுகின்றது, எவரும் ஏமாந்து பணங்களைக்கொடுக்க வேண்டாம், இரண்டு வருடங்களிற்கு முன்னர் இந்தியாவில் இருந்து ஒருதர் என்னை தொடர்வு கொண்டார் தலைவரை தான்தான் வைத்து பாதுகாப்பதாகவும் தனது தாலிக்கொடியெல்லாம் அடகில் இருப்பதாகவும் பணம் அனுப்புமாறும் ஐந்து நாட்களில் அவரின் நேரடி உரையை வெளியிடப்போவதாகவும் என்னிடம் குறிப்பட்டார், அதற்கு நான் அவர் எனக்கு ஒரு பெயர் வைத்தவர் அதை நான் சொல்லுகின்றேன் அவரிடம் கேளுங்கள் இவரை உங்களிற்கு தெரியுமா? என்று அதற்குப் பின் எவளவு பணம் என்றாலும் நான் தருகிறேன் என குறிப்பட்டேன், அதற்கு அவர் தலைவர் மனநிலை பாதிக்கப்பட்டுயிருக்கின்றார் அவர் கதைக்கக்கூடிய நிலையில் இல்லை என்று என்னிடம் சொல்லி போனை கட்பண்ணி விட்டார்,தலைவர் இருக்கிறார் காசு குடுங்கோ!! புலம்ப

d 421 தமிழர் பகுதியில் கடத்தல் அதிகரிப்பு பின்னால் சிங்களக் கைக்கூலிகள்,

யாழில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்! ஆனையிறவில் மடக்கிய பொலிஸார் யாழ்ப்பாணத்திலிருந்து பளை நோக்கி சென்று கொண்டிருந்த கப் வாகனத்தை வழிமறித்து வாகனத்தை கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். யாழில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்! ஆனையிறவில் மடக்கிய பொலிஸார் | Cup Vechile Hijacking Incident Jaffna வாகனத்தில் இருந்தவர்கள் மீது தாக்குதல் யாழ்ப்பாணத்திலிருந்து பளை வைத்தியசாலைக்கு பயணித்துக்கொண்டிருந்த கப் வாகனத்தை பெரிய பளை சந்திக்கு அருகில் மூவர் வீதியை மறித்து, வாகனத்தில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு வாகனத்தை கடத்திச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் ஆனையிறவுச் சந்தியில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து, வாகனததை கடத்திய கொள்ளையர்களை தடுத்து நிறுத்த பொலிஸார் முயன்றுள்ளனர். எனினும், சந்தேக நபர்கள் பொலிஸாரின் உத்தரவை மீறி வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளனர். இந்நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாகனங்களை துரத்திச் சென்று

d 420 உலர் பழங்களில் சத்துக்களை இரட்டிப்பாக பெற வேண்டுமா?

உலர் பழங்களில் சத்துக்களை இரட்டிப்பாக பெற வேண்டுமா? அப்போ இந்த ஏராளமான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ள உலர் பழங்களை அதிகமாக குளிர் காலங்களில் சாப்பிடுவதற்கான காரணங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். உலர் பழங்கள் குளிர் கலங்களில் இந்த உலர் பழங்களை சாப்பிட்டால் நல்லது என்று நிபுணர்கள் கூறிவரும் நிலையில், இதில் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், புரதங்கள், தாதுக்கள் இருப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை சூடாகவும் வைத்துள்ளது. இவ்வாறு பல நன்மைகளை அளிக்கும் இவற்றினை அப்படியே சாப்பிடாமல் ஊறவைத்து சாப்பிட்டால் இரண்டு மடங்கு சத்துக்களைப் பெறலாம். ஆம் இரவில் தண்ணீர் ஊற்றி அதில் உலர் பழங்களை ஊறவைத்து, காலையில் அவற்றினை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், செரிமான பிரச்சினை, அழகை அதிகப்படுத்தவும் செய்கின்றது. உலர் பழங்களில் சத்துக்களை இரட்டிப்பாக பெற வேண்டுமா? அப்போ இந்த தவறை செய்யாதீங்க | Soaked Dry Fruits Benefits In Tamil ஊறவைத்து சாப்பிட வேண்டிய உலர் பழங்கள் இரும்புச்சத்து, போலேட், வைட்டமின் பி 12, வைட்டமின் டி, வைட்டமின் ஈ என சத்துக்களை கொண்ட பாதாமை இரவில் ஊறவைத்து காலையில் சாப்பிட்டால்

d 419 சீனா இந்தியா பரஸ்பர நண்பர்கள் தேவைக்கு ஏற்ப இருவரும் இணைந்து செயல்படுகின்றார்கள்,

இலங்கைக்கு உத்தரவாதம் வழங்கிய சீனா! கடன் சுமையிலுள்ள இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்குத் தேவையான நிதி உத்தரவாதங்களை வழங்குவதாக இந்தியா உத்தியோகபூர்வமாக அறிவித்த சில நாட்களுக்குள், சீனாவும் நிதி உத்தரவாதம் அளிக்கும் என்று அறியமுடிகிறது. இலங்கை கடனைத் திருப்பிச் செலுத்துவதை இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நீட்டிக்கப்பட்ட கடன் தொகையை இலங்கை பெறுவதற்குத் தேவையான நிதி உத்தரவாதங்களை வழங்குவதாகவும் தெரிவித்து சீனா இலங்கைக்கு கடிதம் ஒன்றை வழங்கியுள்ளதாக சில நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு இந்தியா உத்தியோகபூர்வமாக ஆதரவளிக்கும் என சர்வதேச நாணய நிதியத்திற்கு கடந்த 16ஆம் திகதி எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டது. இலங்கை சீனாவுக்கு செலுத்த வேண்டிய கடனை குறுகிய காலத்தில் முடக்குவதற்கு சீனா தீர்மானித்துள்ளதாகவும், இலங்கை கடனாளர்கள் ஒன்றிணைந்து நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டத்தை அமுல்படுத்த வ

d 418 கடமையில் கவனம் இல்லாமல் இருக்கும் அரசகூலிகள்?

தமிழர் படுதியில் நாள்தோறும் விவத்துக்கள் நடைபெறுகின்றன ஆனால் அதைத்தடுக்க எவ்விதமான வீதிக்கட்டுப்பாடோ அல்லது அது தொடர்வான விளிப்புணர்வோ மக்களிற்கு வழங்கப்படுவதாகத் தெரியவில்லை, யாழில் சற்றுமுன்னர் பயங்கர விபத்து: ஒருவர் வைத்தியசாலையில் யாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் சற்று முன்னர் இ.போ.ச சொந்தமான பேருந்து மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் மோட்டார்க் சைக்கிளில் சென்றவர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும், தெரியவருவதாவது, பருத்தித்துறை கட்டைக்காடு சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபை பருத்தித்துறை சாலை பேருந்து உடுத்துறை வேம்படி பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் விபத்தில் படுகாயமைந்துள்ள நிலையில், அருகிலுள்ள மக்களால் உடனடியாக அவரை மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் அப்பகு