முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

d 417 வடபகுதியில் சிங்களக்கைக்கூலிகள் அட்டகாசம்

கோப்பாயில் இன்றிரவு கோரம் - இளம் குடும்பஸ்தர் துரத்தி துரத்தி வெட்டி கொலை கோப்பாய் மத்தியில் குடும்பத்தலைவர் ஒருவர் துரத்தி துரத்தி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். கோப்பாய் இராசபாதை வீதியில் மோட்டார் சைக்கிள் திருத்தகம் (கராஜ்) நடத்தும் உரிமையாளரே இவ்வாறு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இன்றிரவு பயங்கரம் கோப்பாயில் இன்றிரவு கோரம் - இளம் குடும்பஸ்தர் துரத்தி துரத்தி வெட்டி கொலை | Young Family Members Were Chased And Killed இந்தச் சம்பவம் இன்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றது என்று கோப்பாய் காவல்துறையினர் கூறினர். கோப்பாய் இராசபாதையைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான அஜித் என்பவரே கொல்லப்பட்டார் என்று காவல்துறையினர் குறிப்பிட்டனர். காவல்துறை வெளியிட்ட தகவல் கோப்பாயில் இன்றிரவு கோரம் - இளம் குடும்பஸ்தர் துரத்தி துரத்தி வெட்டி கொலை | Young Family Members Were Chased And Killed முகமூடியணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த மூவரே குடும்பத்தலைவரை துரத்திச் சென்று வாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பித்தனர் என்று ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் காவல்த

d 416 தென்நிலங்கையில் தொடரும் ஆயுத வண்முறை நாள்தோறும் பலியாகும் மனித உயிர்கள்,

கடையில் பணியாற்றியவரின் உயிரைப்பறித்த துப்பாக்கிச் சூடு! வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராஜகிரிய புத்கமுவ வீதி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (21) பிற்பகல் பழைய பொருட்களை சேகரிக்கும் கடை ஒன்றின் மீது சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அங்கிருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடையில் பணியாற்றியவரின் உயிரைப்பறித்த துப்பாக்கிச் சூடு! | The Shooting That Took The Life Store Worker இந்நிலையில் உயிரிழந்தவர் அந்த கடையில் பணியாற்றியவர் என தெரிவிக்கப்படுகிறது

d 415 கிழக்கு மாகாணத்த்தில் பெரும் கொள்ளைக் கும்பல் கைது

கிழக்கு மாகாணத்தை அதிர வைத்த இளம் யுவதி! தலைமறைவான யாழ் நபர்; பொலிஸார் திடுக்கிடும் தகவல் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்கள் உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தில் பாரியளவிலான கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த அழகுக்கலை நிபுணரான இளம் யுவதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அத்துடன் இந்த கொள்ளை சம்பவ்க்கள் தொடர்பில் யுவதி உட்பட ஐந்து பேரை களுவாஞ்சிகுடி பொலிஸார் நேற்று (20) கைது செய்துள்ளனர். கிழக்கு மாகாணத்தை அதிர வைத்த இளம் யுவதி! தலைமறைவான யாழ் நபர்; பொலிஸார் திடுக்கிடும் தகவல் | The Young Woman Who Rocked The Eastern Province இது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் தீவிர விசாரணைகள் மேற்கொண்ட நிலையில் , கடந்த 16 ஆம் திகதி மட்டக்களப்பு ஒந்தாச்சிமடம் பகுதியில் வைத்து பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்தனர். சந்தேகநபரிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் மேலும் 2 ஆண்கள், ஒரு யுவதியை கைது செய்தனர். சந்தேக நபர்கள் விபரம் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் மட்டக்களப்பு மாவட்டத்தை வசிப்பிடமாகவும், தற்போது கொச்சிக்கடை பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்டுள்ளார். இரண்டாவது மற்றும் மூன்றாவது

d 414 தமிழ் கட்சிகளுடனான சந்திப்பில் நடந்தது என்ன

தமிழ் கட்சிகளுடனான சந்திப்பில் நடந்தது என்ன - சுமந்திரன் வெளியிட்ட தகவல் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்தியதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தமிழ் தேசிய கட்சிகளுடனான சந்திப்பில் கூறியுள்ளார். அத்துடன் மாகாண சபைத் தேர்தலை முன் கூட்டியே நடத்துமாறும் கோரியுள்ளார். அதேநேரம், அதிபருக்கும் தமிழ் தேசிய கட்சிகளுக்கும் இடையில் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்கள் தொடர்பிலும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு தெளிவு படுத்தியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் ஐ.பி.சி. தமிழுக்கு கூறினார். தமிழ் கட்சிகளுடனான சந்திப்பில் நடந்தது என்ன - சுமந்திரன் வெளியிட்ட தகவல் | Jaishankar S Meet Tamil National Parties Today மீண்டும் நாடு திரும்பினார் இந்திய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலமும் கலந்து கொண்டிருந்தார். இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தனது பயணத்தை நி

d 413 சிவில் நிர்வாகத்தை நடத்த முடியாத நிலையில சிங்களக்கைக்கூலிகள்,

நுவரெலியாவை உலுக்கிய பயங்கர விபத்து: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு நுவரெலியாவில், நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியின் சமர் செட் பகுதியில் பஸ் ஒன்றும் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துள்ளானது. குறித்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (20-01-2023) இடம்பெற்றுள்ளது. நுவரெலியாவை உலுக்கிய பயங்கர விபத்து: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு | Nuwara Eliya Accident 7 People Lost Their Lives இந்த விபத்தில் வானில் பயணித்தவர்களில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, நுவரெலியாவை உலுக்கிய பயங்கர விபத்து: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு | Nuwara Eliya Accident 7 People Lost Their Lives ஹட்டன் டிக்கோயா பகுதியிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற வான் ஒன்றை கொழும்பிலிருந்து பாடசாலை மாணவர்களை சுற்றுலாவுக்கு ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று மோதியதிலலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இதில் பஸ்ஸில் பயணித்த 47 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். குறித்த பஸ் சுமார் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது என்றும், அங்கு இருள் காரணமாக மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ள ம

d 412 தமிழர்கள் ஏமாறுவது தொடர்கதையாக மாறிவிட்டது,

திருமணத்திற்காக பிரான்ஸ் செல்ல முயன்ற யாழ் யுவதிக்கு நேர்ந்த துயரம்! பிரான்ஸில் விசா இல்லாத இளைஞனைத் திருமணம் செய்வதற்காக போலி விசா மூலம் பயணித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதி விமான நிலைய குற்ற புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. போலி போலந்து வீசாக்களுடன் தோஹா கட்டார் ஊடாக சட்டவிரோதமாக போலந்து செல்ல முயன்ற நான்கு பேர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதாகினர். திருமணத்திற்காக பிரான்ஸ் செல்ல முயன்ற யாழ் யுவதிக்கு நேர்ந்த துயரம்! | Jaffna Woman Arrest Airport Tried France மணப்பெண்ணுக்கு போலி விசா இவர்களில் யாழ் இளம் யுவதியொருவரும் கைதாகியுள்ளார். கைது செய்யப்பட்ட 23 வயதான யுவதி, பிரான்ஸ் இளைஞரை திருமணம் செய்ய சென்றது தெரிய வந்துள்ளது. விசா இல்லாத பிரான்ஸ் இளைஞன், இலங்கை வர முடியாத நிலையில், மணப்பெண்ணை போலி விசா ஊடாக போலந்திற்கு அழைத்து, பிரான்சிற்கு கூட்டிச் செல்ல திட்டமிட்டது யுவதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரிய வந்தது. அத்துடன் கைதான ஏனைய மூவரும் வேலைவாய்ப்பிற்காக பயணித்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. திருமணத்திற்காக பி

d 411 ஒரு சிறு கருத்துக்கூட தவறாமல் புத்திசாலியாகக் கதைக்கும் ரணில்,

இப்போது வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடுவதை போன்று மலையக கட்சிகளுடனும் உரையாடுவேன் என்பதை இங்கு வந்துள்ள மனோ கணேசனுக்கு உறுதி கூற விரும்புகிறேன். அதேபோல் முஸ்லிம் கட்சிகளுடனும் உரையாடுவேன் என பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா நூற்றாண்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சபாநாயகர், அமைச்சர்கள், நசீட் அஹமத், அலி சப்ரி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் உட்பட பல்வேறு பிரமுகர்கள் கலந்துக்கொண்ட இந்நிகழ்வில், மேலும் உரை நிகழ்த்துகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாவது, தமிழ் கட்சிகளுடன் இன்று இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் பேசுகிறேன். ஆனால், அது மாத்திரம் போதாது. நான் இப்படி கூறும்போது, இந்நிகழ்வில் கலந்துக்கொண்டுள்ள திரு. மனோ கணேசன் என்னை உற்று நோக்குகிறார். வடக்கு கிழக்கு கட்சிகளுடன் கலந்துரையாடுவதை போன்று மலையக கட்சிகளுடனும் உரையாடுவேன் என நான் அவருக்கு உறுதி கூற விரும்புகிறேன். முஸ்லிம் கட்சி