முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 973 முகநூலில் பதியப்பட்ட ஒரு ஈழத்தமிழன்கவிதை

  

முகநூலில் பதியப்பட்ட ஒரு ஈழத்தமிழன்கவிதைமாவீரன் 


ஈழம் எழுதிட 

உயிர் எழுத்தை 

ஈன்ற மெய்யின் மெய்… 

இனத்தை காத்திட 

கர்வம் அணிந்த 

தேசபிமாணிய சீருடை…

உரிமையைக் கேட்டு 

பறையொலி எழுப்பிய

குரலின் முரசு….


கணிதக் கண்கள்..

கவரும் கருத்து..

போர்கள வானம்..

பொக்கிஷ ஞானம்..

பார்த்திட உறைந்தது ஞாலம்..

புடமிட மலர்ந்தது ஈழம்..


சிந்தனை நெற்றி..

சிகரத்தின் யுத்தி..

சிறுத்தையின் வேகம்..

சிறகின் விவேகம்…

சீண்டிய எதுவம் பதுங்கிடும் சினங்கண்டு

சிரித்திட இரசித்திடும் குழந்தையும் குணம்கண்டு


எரியும் தீயாய் எண்ணம்..

எதிர்பவன் ஏங்கிடும் துணிவு..

எண்திசை ஆளும் அறிவு..

மண்ணை மீட்க்கும் கனவு..

புதுமொழி பேசும் நிபுணன்..

புலனுக்கு நிகரில்லை எவனும்..


அணுகுண்டு தாங்கும் அங்கம்..

அவன்வர பதுங்கிடும் சிங்கம்..

நடந்திட பாதம்

நடுங்கிடும் பூமி…

நம்பியவர்க்கெல்லாம் 

வழங்கிய சாமி…


எத்தனை தடையும் 

எத்திட பறக்கும்..

ஏவிடும் வார்த்தையில் 

வான்படை பிறக்கும்..


வஞ்சனை வலையில் 

சிக்காத நதியன்..

தந்திர தலைகளும் 

குழப்பிடும் மதியின்..

மந்திர செயலை தாப்பாக்கி…

இலக்குக்கு குறிவைக்கும் துப்பாக்கி..

மக்களில் ஒருவர்

மண்ணில் தலைவர்

தமிழினம் ஊண்டிய கொடி மரமிவர்

தாய்மண் வளர்த்த செடி மாவீரன


சதுங்க ஆட்டத்தில்..

சத்திய வேட்டையில்..

புலியின் நிழலில் நரிகள் …

பலியாய் போனது புலிகள்..

துரேகக் குழியி்ல்

குகையாய் மறைந்தான

 மரித்தான 

மாவீரன்?????

கனவுகளில்  வாழ்ந்தால் கலைந்திருக்கலாம்

கனவுகளுக்காய் வாழ்ந்ததால்

பல மனங்களில் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்….🥰



கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?