முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 990 நாளிற்கு நாள் அதிகரித்துவரும் தமிழர்களின் இனவுணர்பு அயல் நாட்டு மனிதர்களையும் தங்களின் நன்பர்களாக மாத்திவரும் தமிழர்களின் உயர்ந்த செயல்பாடு?

 

 நாளிற்கு நாள் அதிகரித்துவரும் தமிழர்களின் இனவுணர்பு அயல் நாட்டு மனிதர்களையும் தங்களின் நன்பர்களாக மாத்திவரும் தமிழர்களின் உயர்ந்த செயல்பாடு?

சுவிஸ் மண்ணில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட பொங்கல் விழா | Pongal Vizha Celebration In Switzerland

Thai PongalTamilsSwitzerland
 15 நிமிடங்கள் முன்
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

சுவிஸ் மண்ணில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட பொங்கல் விழா

நொசத்தல் இளையோர் , தமிழ் பெண்களுடன் கரம் கொடுத்தல் எனும் இரு அமைப்புகளும் ஒன்றிணைந்து நடாத்திய மூன்றாவது தைப்பொங்கல்விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

குறித்த விழாவானது, லசத்போம் நகரில் கடந்த சனிக்கிழமை(27) கோலாகலமாக கொண்டாடப்பட்டது

அதன்போது, நொசத்தல்வாழ் பல்லின மக்களின் இன,மத, மொழி கடந்த ஒற்றுமை உணர்வின் ஒன்றிணைவாக்கம் மேலோங்கியிருந்தது.

இந்து மக்கள் அதிகம் வாழும் நாடுகள் எவை தெரியுமா! பட்டியலில் இடம்பிடித்த பாகிஸ்தான்

இந்து மக்கள் அதிகம் வாழும் நாடுகள் எவை தெரியுமா! பட்டியலில் இடம்பிடித்த பாகிஸ்தான்

 

பொங்கல்விழா

மேலும், தமிழர் வாழ்வியல் உண்மைகளை வெளிநாட்டவர்களுக்கு கொண்டுசேர்த்த பெருமையை இப்பொங்கல்விழா வெளிப்படுத்தியிருந்தது.

சுவிஸ் மண்ணில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட பொங்கல் விழா | Pongal Vizha Celebration In Switzerland

இவ்விழா தமிழரின் சமய விஞ்ஞான அழகியல் தன்மைகளையும் உள்ளடக்கி எமது கலைநிகழ்வுகளையும் தேச எழுச்சியையும் நினைவு கூர்ந்த நாளாகவும் அமைந்திருந்தது.

பன்னாட்டவருக்கான திறமை பரிசு 

அத்தோடு, விழாவில், சுவிஸ் நாட்டின் முக்கிய அரசியல் கலாச்சார சமூக பிரமுகர்களும் கத்தோலிக்க மதகுருவும் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றியிருந்தனர்.

சுவிஸ் மண்ணில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட பொங்கல் விழா | Pongal Vizha Celebration In Switzerland

அந்த உரையின் போது, இருஅமைப்புக்களும் தொடர்ச்சியாக தனிநபராகவும் அமைப்பு ரீதியாகவும் செயற்திட்டங்களிற்கான துறைகளில் பங்குகொண்டு நான்கு தடவைகள் நாம் “பன்னாட்டவருக்கான திறமை பரிசு “ பெற்ற வெற்றியாளர்களாக மாநில ரீதியாக தெரிவுசெய்யப்பட்டிருக்கிறோம் என்று பெருமையுடன் தெரிவித்திருந்தனர்.

பாரம்பரிய அடையாளங்கள்

அத்துடன், “மாநில கலாச்சார நிகழ்வுகள், பல்துறைசார் அமைப்புகளுடன் இயங்கும் தன்மை , மாநிலம் சார்ந்த போராட்டங்கள் , அரசாங்க கூட்டங்கள் அனைத்திலும் தொடர்ந்தும் நாம் பங்களிப்பு செய்துவருகின்றோம் என்றும் தமிழர்கள் செயல்திறன் கொண்டவர்கள் என்றும் நாம் பாராட்டுதல்கள் பெற்றோம்.


தமிழர்களாகிய நாம் இயற்கையுடன் இணைந்து வாழும் தன்மையையும், கலை, கலாச்சார, பாரம்பரிய அடையாளங்களையும் நாம் வாழும் புலம்பெயர்மண்ணிலே ஆழமாக பதித்துவிட்டோம் என்ற உணர்வே எல்லோரது மனதிலும் நிறைந்திருந்தது.

சிறந்த அனுபவங்கள்

இதற்கமைய எமது நிகழ்வினை அனைத்து சுவிஸ்வாழ் மக்களிடமும் அன்றைய தினமே சமூக வலைத்தளங்கள்,ஊடகங்கள், முகநூல்கள் என்பவற்றில் பகிர்ந்தமை பெருமைக்குரிய விடயமாகும்.

சுவிஸ் மண்ணில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட பொங்கல் விழா | Pongal Vizha Celebration In Switzerland

எமது தைப்பொங்கல் விழா அனைவருக்கும் சிறந்த அனுபவங்களை கொடுத்து தமிழ் இனத்தின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது என்பதில் ஐயமில்லை. 

ஆசியாவில் மற்றுமொரு பிரம்மாண்ட இந்து கோவில்: திறந்து வைக்கவுள்ள நரேந்திர மோடி

ஆசியாவில் மற்றுமொரு பிரம்மாண்ட இந்து கோவில்: திறந்து வைக்கவுள்ள நரேந்திர மோடி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?