முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 968 சிங்கள அரசைபின் தொடரும் ஸ்ரவேல்

 

சிங்கள அரசைபின் தொடரும் ஸ்ரவேல்800 பேர் தங்கியிருந்த ஐ.நாவின் கட்டடத்தின் மீது மோசமான தாக்குதல்: வெளிவந்துள்ள

800 பேர் தங்கியிருந்த ஐ.நாவின் கட்டடத்தின் மீது மோசமான தாக்குதல்: வெளிவந்துள்ள பதிவு | Attack On A United Nations Building In Gaza

 பதிவு

United NationsIsrael-Hamas War
 1 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

காசாவில் சுமார் 800 பேர் வரை தங்க வைக்கப்பட்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் கட்டடம் ஒன்றின் மீது மோசமான தாக்குல் நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த ஒக்டோபர் மாதம் ஆரம்பமான இஸ்ரேல் - ஹமாஸ் போரானது, 100 நாட்களை கடந்தும் இன்னும் தீவிரமாக இடம்பெற்று வருகிறது.

அத்தோடு, பணயக் கைதிகள் பாரிமாற்றத்தின் அடிப்படையில் ஹமாஸ் அமைப்பினர் போர் நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்திருந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதனை நிராகரித்தார்.

போருக்கு செல்லவிருக்கும் பிரித்தானிய மக்கள்: விடுக்கப்படவுள்ள எச்சரிக்கை

போருக்கு செல்லவிருக்கும் பிரித்தானிய மக்கள்: விடுக்கப்படவுள்ள எச்சரிக்கை


உயிரிழப்புகள்

இந்நிலையில், பலஸ்தீன அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் முகாமின் மீது டாங்கி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

800 பேர் தங்கியிருந்த ஐ.நாவின் கட்டடத்தின் மீது மோசமான தாக்குதல்: வெளிவந்துள்ள பதிவு | Attack On A United Nations Building In Gaza

இந்த தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 75 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

X பதிவு

இது தொடர்பாக ஐ.நா அதிகாரி தாமஸ் வைட் பேசிய போது, இன்று மதியம் கான் யூனிஸ் பகுதியில் உள்ள ஐ.நா ஏஜென்சியின் பயிற்சி மையத்தை இரண்டு டேங்க் ரவுண்டுகள் தாக்கியதாக தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?