f 09 இலங்கை சிவில் நிர்வாகம் சீர்குலைந்த நாடு உயிரைப் பற்றி கவலைப்படாதவர்கள் மட்டும் அங்கே செல்லவும்
காலி மாத்தறை வீதியில் கோர விபத்து ; வெளிநாட்டவர்கள் இருவர் உயிரிழப்பு
Sri Lanka PoliceGalleMataraAccident
11 நிமிடங்கள் முன்
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********
காலி - மாத்தறை பிரதான வீதியின் மிதிகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் வெளிநாட்டவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்றும் பேருந்து ஒன்றும் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த வெளிநாட்டு பிரஜைகள் இருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்துகள்