முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 14 மட்டக்களப்பில் அதிகாலை 4 பிள்ளைகளின் தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்!

 

மட்டக்களப்பில் அதிகாலை 4 பிள்ளைகளின் தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்!

மட்டக்களப்பில் அதிகாலை 4 பிள்ளைகளின் தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்! | Wild Elephant Killed A Family Woman In Batticaloa
Sri Lanka PoliceBatticaloaElephantSri Lanka Elephants
 4 மணி நேரம் முன்
Shankar

Shankar

  •  
  •  
  •  
Follow us on Google News

மட்டக்களப்பில் உள்ள பகுதியொன்றில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் இன்றையதினம் (31-01-2024) அதிகாலை கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாகநேரியில் இடம்பெற்றுள்ளது.

யாழிற்கு வந்த கனடாவாழ் குடும்பஸ்தரால் கர்ப்பிணியான மாணவி!

யாழிற்கு வந்த கனடாவாழ் குடும்பஸ்தரால் கர்ப்பிணியான மாணவி!

மட்டக்களப்பில் அதிகாலை 4 பிள்ளைகளின் தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்! | Wild Elephant Killed A Family Woman In Batticaloa

குறித்த சம்பவத்தில் 4 பிள்ளைகளின் தாயான குடா முனைக் கல் வாகநேரியைச் சேர்ந்த 43 வயது அப்புசிங்கம் சாந்தினி என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழில் பரிதாபமாக உயிரிழந்த 29 வயதான இளைஞன்! வெளியான திடுக்கிடும் காரணம்

யாழில் பரிதாபமாக உயிரிழந்த 29 வயதான இளைஞன்! வெளியான திடுக்கிடும் காரணம்

இன்று அதிகாலை காலைக் கடனுக்காக அருகில் உள்ளகாட்டுப் பகுதிக்கு சென்றவரை பற்றைக்காட்டுக்குள் மறைந்திருந்த யானை துரத்தி தாக்கியுள்ளதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.


குறித்த பெண்ணின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கையினை பொலிசார் மெற்கொண்டிருந்தனர்.

மேலும், கோறளைப்பற்று திடீர் மரண விசாரணை அதிகாரி வ.ரமேஸ்ஆனந்தன் மரண விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?