முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 01 75 புதிய நிபந்தனைகளை இலங்கைக்கு வழங்கிய IMF

 

75 புதிய நிபந்தனைகளை இலங்கைக்கு வழங்கிய IMF

75 புதிய நிபந்தனைகளை இலங்கைக்கு வழங்கிய IMF | 75 The Imf Has Given Sri Lanka New Conditions
Sri LankaIMF Sri Lanka
 1 மணி நேரம் முன்
Kirushanthi

Kirushanthi

  •  
  •  
  •  
Follow us on Google News

 சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கிய பிணையெடுப்பு பொதியின் இரண்டாவது மதிப்பாய்வுக்கு முன்னதாக நிறைவேற்ற வேண்டிய 75 புதிய நிபந்தனைகளை இலங்கைக்கு வழங்கியுள்ளதாக வெரிட்டே ரிசர்ச் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கடந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்ற வேண்டியிருந்த 27 நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கான திகதிகளை மாற்றம் செய்வதற்கு அல்லது நீடிப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாத இறுதிக்குள் நிறைவேற்றப்படவேண்டிய 73 நிபந்தனைகளில் 60 நிபந்தனைகளை இலங்கை நிறைவேற்றியுள்ளதாகவும் நிறைவேற்றப்படாத 13 நிபந்தனைகளில் 08 நிபந்தனைகள் முன்கோக்கி நகர்த்தப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


மீதமுள்ள 05 வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாத பொறுப்புகள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி 75 புதிய நிபந்தனைகளுடன் கடந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்றப்பட வேண்டிய 27 நிபந்தனைகளும் நவம்பர் இறுதிக்குள் நிறைவேற்றப்படவேண்டிய 08 நிபந்தனைகளுமாக தற்போது 110 நிபந்தனைகளை சர்வதேச நாணய நிதியத்தின்இரண்டாவது மதிப்பாய்வு தொடங்குவதற்கு முன்னதாக இலங்கை நிறைவேற்ற வேண்டியுள்ளதாக வெரிட்டே ரிசர்ச் ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?