முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 919 என்...தோழர்.தோழியரும்.கள.அனுபவங்களும்..

 என்...தோழர்.தோழியரும்.கள.அனுபவங்களும்..முகநூல் ஊடாக தனது அனுபவத்தை வெளியிட்ட பெண் போராளி?

.பூனகரி.கௌதாரி.முனை.என்றாலே..கூடுதலானவர்களிற்கு..தெரியும்....கௌதாரி.முனை..கடற்கரை..அருகே.காவலரண்களில்.நின்றோம்..

கடலால்.நேவியின்.தாக்குதல்கள்..அடிக்கடி.எதிர்கொள்ளுவோம்.எஙகளிற்கென்று..தரப்பட்ட.பகுதியை.நாங்கள்..விடக்கூடாது..எங்கள்.பக்கதாதால்.நேவி.உடைத்து.உள்ளே.வரக்கூடாது.என்ற.வைராக்கியத்தோடு.செயற்பட்டோம்.

.கடலில்.அண்ணாக்களின்.ரோந்து.படுகளும்.அடிக்கடி.வலம்வரும்..அண்ணாக்கள்.எங்களிடம்.ரீ.வாங்கி.குடித்துவிட்டுத்தான்.போவார்கள்.கடலில்..நேவியின்.டோரா.வருவதை.கண்டால்.எங்களிற்கு..அலேட்.வரும்.கடற்புலி.அண்ணா.அக்காக்கள்.சீறிக்கொண்டு.படகில்.வருவார்கள்.அவர்களின்.அடிக்கு.எதிரி.தாக்குபிடிக்க. மாட்டான்

.வந்த.வழியை.பார்த்து.போய்.விடுவான்.எங்களின்.காவலரணிற்கு.அண்ணாக்கள்..வருவார்கள்..இஞ்ச..பிள்ளையள்.நீங்கள்..ஒன்றுக்கும்..பயப்பிடாதேங்கோ.உவங்கள்.எங்களை.தாண்டி.உள்ள.வரட்டும்.பார்ப்பம்.தெரியும்..தானே..எங்களைப்பற்றி..சும்மா..எங்களை..வெருட்டி..காட்டுறாங்கள்...ஒரு..கை..பார்த்து..தான்..விடுவம்..என்பாரகள்..பரந்தாமன்..அமுதசுரபி..கடலருவி..என..பல.மாவீரர்களின்.பெயர்களை..தாங்கியவாறு..படகுகள்..கடலில்..வலம்..வரும்.

...ஒரு..முறை..கடலில்..சண்டை..தொடங்கி..விட்டது..அன்று..நாங்கள்..முயல்..சுட்டு..
றி..சமைத்து..இரவு..ஒரு11..30மணியிருக்கும்..சாப்டிட்டுக்கொண்டிருந்தோம்..அப்போது......கடலிலே..பலத்த. .சத்தம்..பூனகரியை..கைப்பற்றும்..நோக்கோடு...நேவி.தாக்குதலை.நடத்தியவண்ணம்..முன்னேறி.வந்துகொண்டிருந்தான்....கடற்புலிகளின்...கானங்கள்..கடலிலே..ஒலித்தன..சண்டை.தீவிரமாக..இருந்தது.நாங்களும.எதிரியை..முன்னேற.விடாமல்.திசைதிருப்பிய.வண்ணம்.இருந்தோம்..3மணி.நேரமாக. தொடர்.சண்டை...எதிரியின்.உலங்கு..வானூர்திகளும்..ஆகாயத்திலிருந்து.கீழே.பதிந்து. குண்டுகளை.போட்டன.எதற்கும்.அஞ்சாத.கடற்புலிகள்..தங்கள்.வீரச்செயல்களை.எதிரியிடம்.வெளிப்படுத்தினார்கள்..ஒரு..சில..போராளிகளின்..இழப்பு.இருந்தாலும்.அன்று..எதிரியானவனிற்கு.பெரும்.பாரிய. இழப்பு.....சண்டையும்..ஓய்ந்தது..

கடவ்..எங்கள்..கட்டுப்பாட்டிற்குள்..இருந்த.வரைக்கும்..நாங்கள்..கடலன்னையின்..பிள்ளைகளானோம்...எந்தவித .வேற்றுமையும்..இல்லாமல்..ஒரு.தாய்.பிள்ளைகள்.போல்.ஒன்றாக..வாழ்ந்தவர்கள்.இன்று.எங்களுடைய.தோழர்.தோழியரை.இழந்து.தவிக்கின்றோம்


அனுபவ பகிர்வு.. துளசி

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?