முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 11 காசாவில் இஸ்ரேல் இராணுவத்திற்கு ஏற்பட்ட இழப்பு

 

காசாவில் இஸ்ரேல் இராணுவத்திற்கு ஏற்பட்ட இழப்பு

காசாவில் இஸ்ரேல் இராணுவத்திற்கு ஏற்பட்ட இழப்பு | Gaza Three More Israeli Soldiers Killed
Israel-Hamas WarGaza
 2 மணி நேரம் முன்
Sumithiran

Sumithiran

in உலகம்
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

காசா பகுதியில் பாலஸ்தீன எதிர்ப்புக் குழுக்களுடனான மோதலில் மேலும் மூன்று இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் புதன்கிழமை அறிவித்தது.

அத்துடன் தெற்கு காசாவில் மேலும் இரண்டு வீரர்கள் பலத்த காயம் அடைந்ததாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை

இஸ்ரேலிய உத்தியோகபூர்வ எண்ணிக்கையின்படி, ஒக்டோபர் 7 முதல் இஸ்ரேலிய வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மட்ட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 560 ஆக அதிகரித்துள்ளது.

காசாவில் இஸ்ரேல் இராணுவத்திற்கு ஏற்பட்ட இழப்பு | Gaza Three More Israeli Soldiers Killed

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதிகள் மோதல் : சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதிகள் மோதல் : சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்

இழப்பு அதிகம்

ஒக்டோபர் 27 அன்று காசாவில் தரைப்படை நடவடிக்கை தொடங்கியதில் இருந்து இஸ்ரேலிய இராணுவ வீரர்களின் உயிரிழப்பு 223 ஆக உள்ளது.


காசாவில் பேரவலம் : கைகள்,கண்கள் கட்டப்பட்ட நிலையில் பெருமளவு பாலஸ்தீனர்கள் உடல்கள் கண்டுபிடிப்பு!

காசாவில் பேரவலம் : கைகள்,கண்கள் கட்டப்பட்ட நிலையில் பெருமளவு பாலஸ்தீனர்கள் உடல்கள் கண்டுபிடிப்பு!

எனினும், இஸ்ரேலிய படையினர் மீதான தாக்குதல்களில் அவர்கள் சந்தித்த இழப்பு, இந்த எண்ணிக்கையை விட மிகவும் அதிகமாக இருப்பதாக பாலஸ்தீனிய கிளர்ச்சி குழுக்கள் தெரிவித்துள்ளன.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?