முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 15 இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் எதிர்மறையான சமிக்ஞையை அனுப்புகிறது : ஜூலி சங்

 

இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் எதிர்மறையான சமிக்ஞையை அனுப்புகிறது : ஜூலி சங்

இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் எதிர்மறையான சமிக்ஞையை அனுப்புகிறது : ஜூலி சங் | Julie Chung About Online Safety Bill Law

Parliament of Sri LankaJulie Chung
 48 நிமிடங்கள் முன்
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

சர்ச்சைக்குரிய இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை இலங்கை ஏற்றுக்கொண்டமையானது,சீர்திருத்தம் மற்றும் மீட்சியை நோக்கிய இலங்கையின் பாதையில் எதிர்மறையான சமிக்ஞையை அனுப்புகிறது என்று அமெரிக்க தூதுவர் ஜூலி சங் கூறியுள்ளார்.

இலங்கையின் வர்த்தக சூழலை மேம்படுத்தும் வகையில், இலங்கை அரசாங்கம் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் அதேவேளையில், இந்த சீர்திருத்தங்களை 'தெளிவான முறையில்' தனது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சர்ச்சைக்குரிய இணையப் பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பில், மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் நடத்திய கருத்துக் கணிப்பின்படி, 70 வீதத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் யோசனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் அது பற்றி அறிந்திருக்கவில்லை என்று தூதுவர் தெரிவித்தார்.


முக்கிய உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் சட்டமூலத்தை "செயல்படுத்த முடியாதது" என்று குறிப்பிட்டுள்ளன.

எனவே 'நீடித்த, நடைமுறைப்படுத்தக்கூடிய மற்றும் புத்திசாலித்தனமான' சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பில் இலங்கை எதிர்காலத்தில் செயற்பட வேண்டும் என்று தூதுவர் வலியுறுத்தினார்.

அதிகரிக்கப்பட்ட பெறுமதி சேர் வரி

அண்மையில் அதிகரிக்கப்பட்ட பெறுமதி சேர் வரி குறித்து பேசிய தூதுவர் சங், "புதிய உயர் வெற் விகிதங்கள் சராசரி இலங்கையர்கள் மற்றும்; வணிகங்கள் மீது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என்று குறிப்பிட்டார்.

இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் எதிர்மறையான சமிக்ஞையை அனுப்புகிறது : ஜூலி சங் | Julie Chung About Online Safety Bill Law

எனினும்; வரிகளை உயர்த்துவது மாத்திரமல்லாமல், வரி ஓட்டைகளை நீக்குதல் மற்றும் அரசாங்கத்தின் திறமையின்மைகளை நிவர்த்தி செய்தல் முக்கியமானதாகும் என்று அமெரிக்க தூதுவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை அரசாங்கம் சேகரிக்கக்கூடிய சுங்க வருவாயின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இது வரி வருவாயின் சுமையை மக்களின் தோள்களில் மேலும் சுமத்துகிறது என்றும் தூதுவர் சங் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?