முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 976 தமிழரசுக் கட்சியில் முடிவுக்கு வரும் சிக்கலுக்குரிய முக்கிய விவகாரம் #u...

தமிழரசுக் கட்சியில் முடிவுக்கு வரும் சிக்கலுக்குரிய முக்கிய விவகாரம்

Sri Lankan TamilsIlankai Tamil Arasu KachchiS. SritharanSri Lankan political crisis
 5 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

2009 ஆம் ஆண்டிற்கு பின் தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய இயக்கமாக காணப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழரசுக் கட்சி என்பன மந்தமான பின்னடைவை சந்தித்துள்ளன என்பது நிதர்சனமான உண்மை என கிளிநொச்சிக் கோட்டக் கிளையின் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் அ.வேழமாலிகிதன் தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில் தமிழரசு கட்சியை பலப்படுத்தி தாயகத்தின் ஒரு சக்திவாய்ந்த விடுதலை இயக்கமாக கட்டி எழுப்புவதே புதிய தலைவரான சிவஞானம் சிறீதரனின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

அத்துடன், வடக்கு கிழக்கில் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழரசுக்கட்சி இன்று 5 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டதாக மாறி உள்ள நிலையே தலைவர் தேர்தலுக்கு உந்துதல் சக்தியாக அமைந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?