முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 952 புலம்பெயர் நாடுகளில் தமிழீழம் மலர்ந்து விட்டது பட்ட ஒளி வீசிப்பறக்கும் தமிழீழத்தேசியக்கொடி

 

பிரித்தானியாவில் தமிழீழ தேசியக்கொடி ஏற்றலுடன் மாபெரும் பொங்கல் விழா

TamilsSri Lankan PeoplesEngland
 1 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தமிழால் இணைந்த தமிழர்கள் அனைவரும், தமிழர் திருநாளாம் தைத்திருநாளை குடும்பப் பொங்கலாக ஒன்றுகூடி இன்றைய நாள் உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் கொண்டாடி மகிழ்ந்தனர்.

சிறப்பான ஒழுங்கமைக்கப்புடன் இளையோர்களால் முறையே தமிழீழ தேசியக்கொடி மற்றும் பிரித்தானியக் கொடி ஆகியவை ஏற்றப்பட ,பறையிசை,காவடி நடனம்,பட்டமேற்றல் போன்ற பண்பாட்டு நிகழ்வுகளுடன், தைப்பொங்கல் சிறப்பு பேச்சுரைகள், கவிதைகள், பாட்டுகள் போன்றனவும் இடம்பெற்றன.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா : பங்கேற்கவுள்ள நித்தியானந்தா!

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா : பங்கேற்கவுள்ள நித்தியானந்தா!


கடமை

குறிப்பாக கடந்த வருட மாவீரர் நாள் வரவு செலவு கணக்கு மாவீரர் நாள் ஏற்பாட்டு குழுவினால் மக்கள் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

பிரித்தானியாவில் தமிழீழ தேசியக்கொடி ஏற்றலுடன் மாபெரும் பொங்கல் விழா | Pongal Festival Hoisting Tamil Eelam National Flag

தாயகத்தில் தமிழர் பண்பாட்டு அடையாளங்கள் திட்டமிட்டு அழிவுக்குட்படுத்தப்படுவரும் இக்காலகட்டத்தில் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் இந்த வரலாற்று மரபுத் தொடர்ச்சியை பேணிப்பாதுகாத்து எதிர்காலத் தலைமுறையிடம் ஒப்படைக்கவேண்டியது தலையாய கடமையும் அவசியமுமாகும்.

 புதிய ஆண்டு

அந்த வகையில் தமிழரின் பாரம்பரிய பறையிசையின் பண்ணிசை முழங்க உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் நடைபெற்ற தமிழர் திருநாளாம் பொங்கல் விழா புதுப்பொலிவு பெறுகின்றது.

பிரித்தானியாவில் தமிழீழ தேசியக்கொடி ஏற்றலுடன் மாபெரும் பொங்கல் விழா | Pongal Festival Hoisting Tamil Eelam National Flag

தமிழர் அடையாளம் மீண்டுமொரு முறை இந்தப் புதிய ஆண்டான 2024 இல் தடம் பதித்துக் கொள்கின்றது. 

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?