முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 979 மாவீரர் நாள் செய்பவர்களை தொடர்ந்து அச்சுறுத்தும் சிங்களக் கைக்கூலிகள்?

 

மாவீரர் நாள் செய்பவர்களை தொடர்ந்து அச்சுறுத்தும் சிங்களக் கைக்கூலிகள்?மட்டக்களப்பு சிவில் சமூக செயற்பாட்டாளர் சிஐடி விசாரணைக்கு அழைப்பு

மட்டக்களப்பு சிவில் சமூக செயற்பாட்டாளர் சிஐடி விசாரணைக்கு அழைப்பு | Batticaloa Civil Society Activist Inquiry By Cid
CID - Sri Lanka PoliceSri Lankan TamilsBatticaloaSri Lankan Peoples
 2 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

குற்றப்புலனாய்வினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளளேன் என மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து சிவில் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் லவக்குமார் தெரிவித்துள்ளார்.

அதன்போது, அவரை நாளையதினம் சனிக்கிழமை(27.01.2024) மட்டக்களப்பு சிஐடி யினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, இரண்டு காவல்துறை உத்திகோகஸ்த்தர்களால் இன்று மாலை(27) சிவில் உடையில் வருகை தந்து எனக்கு அந்த விசாரணைக்குரிய அழைப்புக் கடிதத்தைக் கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

சனத் நிஷாந்தவின் சாரதிக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

சனத் நிஷாந்தவின் சாரதிக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு


தொலைபேசி அழைப்பு

தொடர்ந்தும் அவர் கூறுகையில், “இன்றயதினம் வெள்ளிக்கிழமை(26.01.2024) காலை 8 மணியளவில் வாழைச்சேனை காவல் நிலையத்தின் சிறுகுற்றப்பிரிவுக்குப் பொறுப்பாக இருக்கின்ற காவல்துறை பொறுப்பதிகாரியிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.

 

அதில் 27ஆம் திகதி காலை 11 மணிக்கு சி.ஐ.டி யினர் உங்களை விசாரணை ஒன்றுக்காக மட்டக்களப்புககு வருமாறு அழைத்துள்ளார்கள், ஆகவே நீங்கள் அங்கு செல்ல வேண்டும் அதற்குரிய தகவலை நாம் நேரில் கொண்டுவருவோம் என அவர் தெரிவித்தார்.

அற்கிணங்க இன்று மாலை இரண்டு காவல்துறை உத்திகோகஸ்த்தர்களால் சிவில் உடையில் வருகை தந்து எனக்கு அந்த விசாரணைக்குரிய அழைப்புக் கடிதத்தைக் கொண்டு வந்தார்கள்.

நாளையதினத்தில் மட்டக்களப்பு சி.ஐ.டி.யினரால் விசாரணைக்காக நீங்கள் அழைக்கப்பட்டிருக்கின்றீர்கள். எனவே நாளைய தினம் நீங்கள் அங்கு செல்ல வேண்டும் என அவர்கள் தெரிவித்தார்கள்.

காவல்துறையினரின் யுக்தி

அந்த அழைப்புக் கடிதம் சிங்களதிலே எழுதப்பட்டிருந்தது, எனக்கு சிங்களம் தெரியாது என நான் அந்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களிடம் கூறினேன். நாங்கள் கடடிதம் தந்துவிட்டோம் என தெரிவித்து விட்டுச் சென்றார்கள்.

மட்டக்களப்பு சிவில் சமூக செயற்பாட்டாளர் சிஐடி விசாரணைக்கு அழைப்பு | Batticaloa Civil Society Activist Inquiry By Cid

எனவே கடந்த மாவீரர் தினத்திற்காக எனக்கு கொண்டுவரப்பட்ட தடை உத்தரவும், இரவு வேளையிலேதான காவல்துறையினரால் எனக்கு கொண்டு தரப்பட்டது.

அதுபோன்றுதான் இந்த கடிதமும் மாலை வேளையில்தான் காவல்துறையினர் கொண்டு வந்தார்கள். இது காவல்துறையினர் பயன்படுத்தும் ஒருவித யுக்கதியாகவே நான் கருதுகின்றேன்.

நான் சட்ட ஆலோசனைகளைப் பெறுவதற்கு முடியாத வகையில் சட்ட ஆலோசனைகளைத் தடுப்பதற்காகவுமே காவல்துறையினர் இவ்வாறு நடந்து கொள்கின்றார்கள், என கூறியுள்ளார்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?