தமிழர் தேசியப்பொங்கலாக முன் எடுத்துச்செல்லும் யாழ்பல்கலைகலக மாணவர்கள் .
தமிழர் தேசியப் பொங்கல் விழா - 2024 ❤️💛 தைத்திங்கள் 12ஆம் நாள் வெள்ளிக்கிழமை (26.01.2024) பல்கலைக்கழக முதன்மை வளாகம் & கைலாசபதி அரங்கு முதன்மை அதிதிகள் : அனைத்துப் பீடங்களினதும் பீடாதிபதிகள் காலை 07.00 மணி : பொங்கல் விழா நிகழ்வுகள் காலை 11.00 மணி : பாரம்பரிய விளையாட்டுக்கள் மாலை 03.00 மணி : கலை, பண்பாட்டு நிகழ்வுகள் யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் 108 பானைகளில்மிகச்சிறப்பாக நடைபெற்றது.
கழக மாணவர் ஒன்றிய எற்பாட்டில் 108 பானையில் பொங்கல் பொங்கி பொங்கல் விழா கொண்டாடப்பட்ட்து. பொங்கல் விழாவை சிறப்பிக்கும் முகமாக பாரம்பாரிய விளையாடுக்களும் மாணவர்களால் விளையாடபட்ட்து. கையிறிளுத்தல், முட்டி உடைத்தல், தலைகாணி சண்டை என்பன சிறப்பாக விளையாட பட்டது
தகவல் பல்கலைக்கலக மாணவர்கள்
கருத்துகள்