முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 12 ரஷ்யாவுடன் மோதி உக்ரையின் தன்னை ஒரு பெரிய நாடாக நிரு வித்துவிட்டது அதுதான் உன்மை

 

 சுத்தம் மூலம் நாடுகளை வெல்ல முடியாது என்ற நிலையை அமெரிக்கா ரஷ்யாவிற்கு நிருவித்துக்காட்டியது? அதிற்குத்தான்  இந்தப்போர் நடத்தப்பட்டதா?

ரஷ்யா உக்ரைன் போர்க்கைதிகள் பரிமாற்றம் | Russia Ukraine Prisoner Of War Exchange
Russo-Ukrainian WarUkraineRussia
 18 நிமிடங்கள் முன்
Sumithiran

Sumithiran

in உலகம்
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

ரஷ்யா உக்ரைன் போர்க்கைதிகள் பரிமாற்றம்

இரண்டு ஆண்டுகளை முடிவில்லாமல் நெருங்கும் ரஷ்ய உக்ரைன் இடையேயான யுத்தத்தில் இருநாடுகளும் தற்போது போர்க்கைதிகளை பரிமாற்றம் செய்துள்ளன.

ரஷ்யாவுக்கு சீனா மற்றும் வடகொரியா ஆகியவை மறைமுகமாக ஆயுதங்கள் கொடுத்து வருகின்றன. உக்ரைனுக்கு அமெரிக்கா தலைமையில் பிரிட்டன் மற்றும் பிற மேற்கத்தைய நாடுகள் ஆயுதங்களை வாரி வழங்குகின்றன.

மாறிமாறி தாக்குதல்

இதனால் தற்போதுகூட மாறிமாறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன.


கடந்த வாரம் ரஷ்யாவின் போர் விமானம் போர்க்கைதிகளை ஏற்றிக்கொண்டு செல்லும்போது சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் ஆறு விமான ஊழியர்கள் மற்றும் மூன்று ரஷ்ய வீரர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

காசாவில் இஸ்ரேல் இராணுவத்திற்கு ஏற்பட்ட இழப்பு

காசாவில் இஸ்ரேல் இராணுவத்திற்கு ஏற்பட்ட இழப்பு

போர்க்கைதிகளை மாற்றிக்கொள்ள 

இந்த சர்ச்சை பெரிதாக வெடித்த நிலையில் போர்க்கைதிகளை மாற்றிக்கொள்ள இருதரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.

ரஷ்யா உக்ரைன் போர்க்கைதிகள் பரிமாற்றம் | Russia Ukraine Prisoner Of War Exchange

கல்விச்சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு ஏற்பட்ட நிலை

கல்விச்சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு ஏற்பட்ட நிலை

இந்தநிலையில் 195 போர்க்கைதிகள் பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் கைதிகள் பரிமாற்றம் நடைபெற இருந்தது. ஆனால், அது நிறுத்தப்பட்டது என உக்ரைன் தெரிவித்துள்ளது

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?