முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 975 இதுக்கு தமிழர்கள்வைத்த பேர்தான் மோட்டு சிங்களவன்

 

 இதுக்கு தமிழர்கள்வைத்த பேர்தான் மோட்டு சிங்களவன்பெற்றோரின் குருட்டு நம்பிக்கை : புற்றுநோய் பாதித்த மகன் பரிதாப மரணம்

பெற்றோரின் குருட்டு நம்பிக்கை : புற்றுநோய் பாதித்த மகன் பரிதாப மரணம் | Child Was Immersed In Water To Cure Cancer Died
Bladder CancerDelhiDeath
 2 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 05 வயது சிறுவன் கங்கை நதியில் 15 நிமிடம் மூழ்கியநிலையில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தையை கங்கை நதியில் நீராட வைத்தால் புற்றுநோய் குணமாகும் என்ற தகவலை அறிந்த பெற்றோர் குழந்தையை கங்கை நதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பெற்றோரின் குருட்டு நம்பிக்கை

இதன்போது குழந்தையின் பெற்றோர் குழந்தையை நீரில் மூழ்கடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் : வெளியான தகவல்

சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் : வெளியான தகவல்

கங்கை நீரில் மூழ்கிய பின்னர் அவருக்கு ஏற்பட்ட புற்று நோய் அதிசயம் மூலம் குணமாகும் என்ற குருட்டு நம்பிக்கையின் காரணமாகவே குழந்தையின் பெற்றோர் குழந்தையை கங்கை நீரில் மூழ்கடித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. 

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?