இதுக்கு தமிழர்கள்வைத்த பேர்தான் மோட்டு சிங்களவன்பெற்றோரின் குருட்டு நம்பிக்கை : புற்றுநோய் பாதித்த மகன் பரிதாப மரணம்
Bladder CancerDelhiDeath
2 மணி நேரம் முன்
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********
இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 05 வயது சிறுவன் கங்கை நதியில் 15 நிமிடம் மூழ்கியநிலையில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தையை கங்கை நதியில் நீராட வைத்தால் புற்றுநோய் குணமாகும் என்ற தகவலை அறிந்த பெற்றோர் குழந்தையை கங்கை நதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதன்போது குழந்தையின் பெற்றோர் குழந்தையை நீரில் மூழ்கடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கங்கை நீரில் மூழ்கிய பின்னர் அவருக்கு ஏற்பட்ட புற்று நோய் அதிசயம் மூலம் குணமாகும் என்ற குருட்டு நம்பிக்கையின் காரணமாகவே குழந்தையின் பெற்றோர் குழந்தையை கங்கை நீரில் மூழ்கடித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
கருத்துகள்