முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e974 இலங்கையில் இசைஞானி இளையராஜாவின் மகள் காலமானார்!

 

இலங்கையில் இசைஞானி இளையராஜாவின் மகள் காலமானார்!

இலங்கையில் இசைஞானி இளையராஜாவின் மகள் காலமானார்! | Musician Ilayaraja Daughter Passed Away Sri Lanka
IlayaraajaYuvan Shankar RajaSri LankaHospitals in Sri Lanka
 10 நிமிடங்கள் முன்
Shankar

Shankar

  •  
  •  
  •  
Follow us on Google News

இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம்வரும் இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி சற்றுமுன் இலங்கையில் காலமானதாக வெளியாகியுள்ளது.

கடந்த சில வருடங்களாக பவதாரிணி புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், இலங்கையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

துரத்திய விதி... இராஜாங்க அமைச்சரை பழிவாங்கிய சாலையும், வாகனமும்!

துரத்திய விதி... இராஜாங்க அமைச்சரை பழிவாங்கிய சாலையும், வாகனமும்!


இந்த நிலையில் சற்றுமுன் பவதாரிணி காலமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

லண்டனில் பலரை ஏமாற்றிய இலங்கைத் தமிழர்; அதிரடி நடவடிக்கை எடுத்த பொலிஸார்!

லண்டனில் பலரை ஏமாற்றிய இலங்கைத் தமிழர்; அதிரடி நடவடிக்கை எடுத்த பொலிஸார்!

யுவன் சங்கர் ராஜாவின் சகோதரியான பவதாரிணி சுமார் 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல பாடல்களை பாடி பிரபலமானவர். இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகியும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

இலங்கையில் இசைஞானி இளையராஜாவின் மகள் காலமானார்! | Musician Ilayaraja Daughter Passed Away Sri Lanka

இதேவேளை, நேற்றையதினம் (24-01-2024) இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா மற்றும் அவர் தலைமையிலான தென்னிந்திய திரையுலகின் பிரபல பாடகர்கள் அடங்கிய குழுவினர் இலங்கைக்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?