முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 982 விடுமுறை நாட்களில் எமது மூதாதையர்களின் மருத்துவக் குறிப்பைப்படிப்போம், நோய் அற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்,

 

விடுமுறை நாட்களில் எமது மூதாதையர்களின் மருத்துவக் குறிப்பைப்படிப்போம், நோய் அற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்,

மாதுளம் பழம் சாப்பிட்டால் இந்த பிரச்சினை வராதது உண்மை தானா? | True Eating Pomegranate Not Cause This Problem
PomegranateWeight Loss
 4 மணி நேரம் முன்
Pavi

Pavi

  •  
  •  
  •  
Follow us on Google News

மாதுளம் பழம் சாப்பிட்டால் இந்த பிரச்சினை வராதது உண்மை தானா?

மாதுளம் பழம் சாப்பிடுவதால் நமது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பது அறிவியல் பூர்வமாக நிறுபிக்கப்ட்டவை.

மாதுளம் பழம்  பழங்களிலே மிகவும் பழமையானது.மருத்துவக்குணம் மற்றும் அழகை தரக்குடியது இந்த பழம். மாதுளம் பழம் ஒரு நல்ல ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகவும் செயல்படுகிறது.

மாதுளை பழத்தில் உள்ள வைட்டமின், தாதுக்கள், ஆண்டி ஆக்ஸிடெண்ட் போன்றவை நமது நோய் எதிர்ப்பு சக்தியை குறைப்பதோடு உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் தருகின்றது.

இந்த வகையில் தினமும் காலையில் நான்கு டேபிள் ஸ்பூன் மாதுளை சாப்பிட்டால் உடல் எடையை றைக்கலாம் மற்றும் முடி வளர்ச்சி அதிகரிக்கும் என பல வகையான வீடியோக்களை சீக வலைத்தளங்களில் பதிவு செய்கிறார்கள்.

இப்படி கூறுவதெல்லாம் உண்மையா பொய்யா என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.


யார் இந்த பவதாரணி: யாருக்கும் தெரியாமல் இருந்த சாதனைகள் இதோ

யார் இந்த பவதாரணி: யாருக்கும் தெரியாமல் இருந்த சாதனைகள் இதோ

மாதுளம் பழம்

தினமும் காலையில் நான்கு ஸ்பூன் மாதுளை சாப்பிட்டடால் உடல் எடையை குறைக்கலாம் என பல சமூக வலைத்தலங்களில் பாத்திருப்பீர்கள். இதற்கு எந்தவிதமான ஆய்வியல் ரீதியான ஆதாரமும் இல்லை.

அது மட்டும் அல்லாது உடல் எடையை சாப்பிடுவதன் மூலம் உடல் எடை குறையாது அதற்கு சிறந்த வாழ்கை முறையான உடல் எடை குறைப்பில் டயட், உடற்பயிற்சி, வாழ்க்கைமுறை போன்றவையை நாம் பின்னற்ற வேண்டும்.

மாதுளை பழத்தில் நம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துகள் இருந்தாலும் இதுபோன்று ஆதாரமின்றி கூறும் எந்த தகவல்களையும் நாம் மிகுந்த எச்சரிக்கையோடே அணுக வேண்டும்.

மாதுளம் பழம் சாப்பிட்டால் இந்த பிரச்சினை வராதது உண்மை தானா? | True Eating Pomegranate Not Cause This Problem

மாதுளம் பழம் சாப்பிட்டால் தலைமுடி வளர்ச்சி என்பது நாம் உண்ணும் உணவில் மட்டும் இல்லை மரபணு, ஹார்மோன் சமநிலை, ஊட்டச்சத்து, ஆரோக்கியமான உடல்நலம் போன்றவை செல்வாக்கு செலுத்துகின்றன.

அழற்சி எதிர்பு பண்புகள் மற்றும் ஆண்டி ஆக்சிடெண்ட் இருந்தாலும், தினமும் குறிப்பிட்ட அளவு மாதுளை பழம் சாப்பிட்டால் முடி வளர்ச்சி அதிகரிக்கும் என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

சமூக வலைத்தளங்களில் உடல் சம்மந்தப்பட்ட விடயங்களைக் பார்க்கும் போது அதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதைப்பற்றி நாம் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

நீடித்த ஆரோக்கியமான உடல்நலத்திற்கு சரிவிகித உணவுப்பழக்கமும், ஆரோக்கியமான வாழ்க்கைமுறையும் பின்பற்றுவது அவசியம். 

 மாதுளம் பழம் சாப்பிட்டால் இந்த பிரச்சினை வராதது உண்மை தானா? | True Eating Pomegranate Not Cause This Problem

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?