முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 964 கிழக்கு சுமந்திரனுக்கு எதிராக திரும்ப முக்கிய காரணம் #udaruppu

இந்தியாவுடனான மோதல்: மாலைதீவுக்கு நகர்வெடுக்கும் சீன ஆராய்ச்சி கப்பல்! அதிகரிக்கும் பதற்றம்

இந்தியாவுடனான மோதல்: மாலைதீவுக்கு நகர்வெடுக்கும் சீன ஆராய்ச்சி கப்பல்! அதிகரிக்கும் பதற்றம் | India Against Maldives Chinese Research Vessel

ChinaIndiaMaldivesChina Ship In Sri LankaWorld
 1 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

இந்திய மாலைதீவு விவகாரங்களுக்கு மத்தியில் சீன ஆராய்ச்சிக் கப்பல் ஒன்று இந்தியப் பெருங்கடல் வழியாக மாலைதீவுக்கு செல்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நவீன கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்ட இந்த கப்பலின் நகர்வுகளை இந்தியா உன்னிபப்பாக கவனித்து வருகிறதாக கூறப்படுகிறது.

கடந்த திங்கட்கிழமை சீனாவின் அதி நவீன ஆராய்ச்சிக் கப்பல், இந்தோனேசியாவின் சுந்தா ஜலசந்தி வழியாக இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்துள்ளது.

கனேடிய மாணவர் விசா காலத்தில் மாற்றம்: எடுக்கப்பட்ட அதிரடி தீர்மானம்

கனேடிய மாணவர் விசா காலத்தில் மாற்றம்: எடுக்கப்பட்ட அதிரடி தீர்மானம்


இலங்கையில் அனுமதி

அதன்படி, குறித்த ஆராய்ச்சிக் கப்பல் பெப்ரவரி முதல் வாரத்தில் மாலைதீவுக்கு சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையிலுள்ள கொழும்பு துறைமுகத்தில் இந்த ஆராய்ச்சிக் கப்பலை நிறுத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து, கப்பல் மாலைதீவு நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவுடனான மோதல்: மாலைதீவுக்கு நகர்வெடுக்கும் சீன ஆராய்ச்சி கப்பல்! அதிகரிக்கும் பதற்றம் | India Against Maldives Chinese Research Vessel 

இந்நிலையில், சீனாவின் இந்த நடவடிக்கைகளை இந்தியா உற்று நோக்கி வருகிறது.

கடும் எதிர்ப்பு

கடற்படை பொதுவாக இத்தகைய சீனக் கப்பல்களை P-8I நீண்ட தூர கடல் ரோந்து விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களுடன் கண்காணிப்பதுடன், உயர்நிலை ISR உளவுத்துறை, கண்காணிப்பு மற்றும் கண்காணிப்புக்காக அமெரிக்காவிடமிருந்து குத்தகைக்கு எடுக்கப்பட்ட இரண்டு unarmed MQ-9B Sea Guardian droneகளையும் கண்காணிக்கும்.


அத்தோடு, சீனக் கப்பல்களை தனது துறைமுகங்களில் நிறுத்துவதற்கு அனுமதிப்பதற்கு எதிராக இந்தியா பலமுறை இலங்கைக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?