முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 980 தமிழீழத்தில் துயரம் இழம் சுவதி தவறான முடிவு எடுத்து தன்னை அழித்தமையால் துயரில் மூழ்கியது தமிழீழ தய்வு செய்து நினைத்துக்கூட இப்படியான வேலைகளை செய்ய வேண்டாம், உலகத் தமிழர்கள் கோரிக்கை?

 

தமிழீழத்தில் துயரம் இழம் சுவதி தவறான முடிவு எடுத்து தன்னை அழித்தமையால் துயரில் மூழ்கியது தமிழீழ தய்வு செய்து நினைத்துக்கூட இப்படியான வேலைகளை செய்ய வேண்டாம், உலகத் தமிழர்கள் கோரிக்கை?

Sri Lanka PoliceSri Lankan TamilsJaffna
 4 மணி நேரம் முன்
Shankar

Shankar

  •  
  •  
  •  
Follow us on Google News

யாழில் பெரும் துயர சம்பவம்... விபரீத முடிவை எடுத்த 21 வயது இளம் பெண்!

யாழ்ப்பாணம் - மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றில் இன்றைய தினம் (26-01-2024)  தவறான முடிவெடுத்து யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த 21 வயதான தேவதாஸ் கிருபாஜினி என்ற இளம் பெண்ணே உயிரிழந்துள்ளார்.

இலங்கையர் சாந்தன் மரணமடைந்தால் அவர் உடலையாவது தாயாரிடம் அனுப்பி வைக்குமா தமிழக அரசாங்கம்?

இலங்கையர் சாந்தன் மரணமடைந்தால் அவர் உடலையாவது தாயாரிடம் அனுப்பி வைக்குமா தமிழக அரசாங்கம்?

யாழில் பெரும் துயர சம்பவம்... விபரீத முடிவை எடுத்த 21 வயது இளம் பெண்! | 21 Year Old Girl Suicide By Hanging Herself Jaffna

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த யுவதி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட நிலையில் அவர் மீட்கப்பட்டு சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழில் லண்டன் மாப்பிள்ளையால் புது மணப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

யாழில் லண்டன் மாப்பிள்ளையால் புது மணப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!


அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?